Skip to content
Home » புத்தகம் » Page 3

புத்தகம்

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்

காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…

காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… Read More »போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… Read More »கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

சமத்துவ உலகம் சாத்தியமா

சமத்துவ உலகம் சாத்தியமா?

சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணத்தில் 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்றைய 2020இல் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 19ஆம் நூற்றாண்டைவிட 20ஆம் நூற்றாண்டு, சமத்துவம் நிறைந்த ஒன்றாக… Read More »சமத்துவ உலகம் சாத்தியமா?

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… Read More »கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின்… Read More »இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

அறிவியல் என்றால் என்ன

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.… Read More »அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

மக்கள்தான் இந்தியா

மக்கள்தான் இந்தியா

ஒரு நாடு என்பதற்கான வரையறை என்ன? ஓர் அரசைக் கொண்டிருப்பது மட்டும்தான் நாடா? தேசியக் கொடி, தேசியப் பாடல், வரைபடம் ஆகியவைதான் ஒரு நாட்டின் அடையாளங்களா? இந்தியாவை… Read More »மக்கள்தான் இந்தியா

இந்தியா என்கிற கருத்தாக்கம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற… Read More »இந்தியா என்கிற கருத்தாக்கம்

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு