Skip to content
Home » புத்தகம் » Page 3

புத்தகம்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… Read More »கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின்… Read More »இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

அறிவியல் என்றால் என்ன

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.… Read More »அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

மக்கள்தான் இந்தியா

மக்கள்தான் இந்தியா

ஒரு நாடு என்பதற்கான வரையறை என்ன? ஓர் அரசைக் கொண்டிருப்பது மட்டும்தான் நாடா? தேசியக் கொடி, தேசியப் பாடல், வரைபடம் ஆகியவைதான் ஒரு நாட்டின் அடையாளங்களா? இந்தியாவை… Read More »மக்கள்தான் இந்தியா

இந்தியா என்கிற கருத்தாக்கம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற… Read More »இந்தியா என்கிற கருத்தாக்கம்

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பிகள்

காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான… Read More »காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

செயற்கையான தேசம்

இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்தரம் பெற்ற கதை பலராலும் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு… Read More »இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

பராக்! பராக்! பராக்!

(கிழக்கு பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கும் சி. சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்கிற‌ பெருநாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.) கல்கியின் பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு… Read More »பராக்! பராக்! பராக்!

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன்… Read More »விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்