வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்
ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலின் முன்னுரை அ.கா. பெருமாள் நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு… Read More »வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்
ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலின் முன்னுரை அ.கா. பெருமாள் நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு… Read More »வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்
திராவிட இயக்கத்தையும் அரசியல் மேடையையும் பிரித்துப் பார்க்கவேமுடியாது. அடுக்குமொழி, அலங்கார நடை, கேட்போரை ஈர்க்கும் குரல் வளம் என்று பல சிறப்பு அம்சங்களைத் தமிழுலகுக்கு, குறிப்பாக அரசியல்… Read More »திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்
இந்தியாவில் ஜனநாயக அரசியல் காட்சிகள் குறித்த ஆய்வுகள் 1960கள் தொடங்கி எழுதப்பட்டு வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடங்கி பிராந்தியக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, இயங்கியல் ஆகியவற்றை… Read More »சாமானியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ‘அஞ்சன்வாரா’ என்னும் பழங்குடிகளின் கிராமம் பல நூற்றாண்டுகளாக மலையையும் கானகத்தையும் நர்மதை நதியையும் சார்ந்து இயங்கி வந்திருக்கிறது. பில்லாலா பழங்குடி மக்களின்… Read More »அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்
இந்திய வரலாற்றாய்வில் பெரிதாக ஒளி பாய்ச்சப்படாத இடங்களுள் சுதேச சமஸ்தானங்களும் ஒன்று. இந்தியத் துணைக்கண்டத்தின் ஐந்தில் இரண்டு பங்கு இடத்தையும் கால் பங்கு மக்கள் திரளையும் சுதேச… Read More »சமஸ்தானங்களின் கதை
ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி கே. சந்துரு அவர்களின் ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலை படிக்கத் தொடங்கி ஐந்தே நாட்களில் முடித்துவிட்டேன். பொதுவாக சுயசரிதை எழுதுபவர்கள் முன்னுரையில்… Read More »‘இவன் என் மகன் இல்லை என்ற அப்பா’
“Man is defined as a human being and woman as a female – whenever she behaves as a human being… Read More »முதல் பெண் மருத்துவர்கள்
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விவாத வெளியில் பல காலமாக நடந்து வரும் விவாதங்களுக்கு ஞான அலாய்சியஸ் எழுதிய ‘Contextualising Backward Classes Discourse’ விடையாக அமையும் என்று… Read More »‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?
‘எல்லா நூல்களையும் போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக்கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக’ இருக்கவேண்டும் என்கிறார் எஸ்.வி. ராஜதுரை (அறிவுத்… Read More »‘முன்னுரையையாவது படித்திருக்கவேண்டும்’
பெண்கள் படிப்பதோ வேலைக்குப் போவதோ அரிதாக இருந்த எழுபதுகளில் பெண் அதிகாரியாகத் தமிழகத்தில் தமது நற்குணம் மற்றும் சேவைக்காகப் பெயர் பெற்றவர் டாக்டர் சி.கே. கரியாலி ஐஏஎஸ்.… Read More »மனதை உலுக்கியவர்கள்