அக்பர் #11 – அறுந்த பாசவலை
ஹர்க்கா பாய் உடன் சம்பாரில் நடந்த திருமணத்துக்கு முன்பு திட்டமிட்டபடி அஜ்மீர் தர்காவுக்குச் சென்றார் அக்பர். முகலாய பாதுஷா முதல்முறையாக வந்ததும் அங்கே கற்பூரத் தீபங்கள் ஏற்றப்பட்டு… Read More »அக்பர் #11 – அறுந்த பாசவலை
ஹர்க்கா பாய் உடன் சம்பாரில் நடந்த திருமணத்துக்கு முன்பு திட்டமிட்டபடி அஜ்மீர் தர்காவுக்குச் சென்றார் அக்பர். முகலாய பாதுஷா முதல்முறையாக வந்ததும் அங்கே கற்பூரத் தீபங்கள் ஏற்றப்பட்டு… Read More »அக்பர் #11 – அறுந்த பாசவலை
கேரளத்தின் திருவிதாங்கூர் ஒரு புகழ்பெற்ற சமஸ்தானம். அந்தச் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக 1924 முதல் 1931 வரை ஏழு ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின்… Read More »இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)
அன்றிரவு ஹெலனின் உடல்தான் உறங்கியது. ஆன்மா விழித்திருந்தது. அடுத்த நாள் விடியல் உற்சாகமாகமானதாக இருந்தது. அதற்கடுத்து வந்த நாள்களும் பெரும் உற்சாகம் ததும்பியவைதான். குழந்தையிலிருந்து தன் கைகள்… Read More »ஹெலன் கெல்லர் #5 – இயற்கை பாடமும், இயற்கையின் பாடமும்
மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார். அன்றைய காலகட்டத்தில்… Read More »அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்
குலத்தின் விளக்கு போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப்… Read More »இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)
ஹெலனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் மார்ச் 3, 1887. ஆசிரியர் மிஸ். ஸல்லிவன் ஹெலனைச் சந்தித்த நாள் அது. ஆனால் ஹெலனால் அன்று நடக்கவிருப்பதை அவ்வளவு… Read More »ஹெலன் கெல்லர் #4 – ஸல்லிவனும் எழுத்தும் – ஓர் அறிமுகம்
1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று
ஹெலனின் குறும்பில் சிக்காதவர் அவருடைய அப்பா மட்டும்தான். கெல்லர் தன் குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருப்பவர். ஹெலனின் மீது ஆழமான அன்பு கொண்டவர். குடும்ப நலனில் அக்கறை… Read More »ஹெலன் கெல்லர் #3 – மூர்க்கத்தின் வடிகால்
ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர் (31.05.1725 – 13.08.1795)
காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்