Skip to content
Home » வாழ்க்கை » Page 10

வாழ்க்கை

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது,… Read More »இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

ஹெலனுக்கு மர நண்பர்களைப்போலவே பலவகை நாய் நண்பர்கள் இருந்தார்கள். ஜாதி நாய்கள், சாந்த கண்களைக் கொண்ட வேட்டை நாய்கள், காட்டு நாய்கள், புல்டெரியர் ரக நாய்கள் என… Read More »ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… Read More »இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

ஹெலன் கெல்லர் #21 – கிராமங்கள்

புத்தகங்கள் வாசிப்பது ஹெலனுக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அது மட்டுமே அவர் பொழுதுபோக்கல்ல. தன்னைக் குதூகலமாக வைத்துக்கொள்ளப் பல்வேறு பிடித்த செயல்களில் ஈடுபடுவார். ஹெலனுக்குப் படகு ஓட்டத்… Read More »ஹெலன் கெல்லர் #21 – கிராமங்கள்

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக்… Read More »இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

ஹெலன் கெல்லர் #20 – நிழல் உலகம்

குறைபாடுள்ள ஒரு பெண் கல்லூரியில் சேர்ந்ததும், அவர் எல்லோரும் படிக்கும் பாடங்களைப் படிப்பதும் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ஹெலனுக்கு… Read More »ஹெலன் கெல்லர் #20 – நிழல் உலகம்

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… Read More »அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

ஹெலன் கெல்லர் #19 – கல்லூரி

கல்லூரியில் சேரும் போராட்டம் முடிவுற்றது. 1900இல் கல்லூரிக் கனவு நிறைவேறியது. கல்லூரிக்குச் செல்லும் முதல் நாளுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ரேட்கிளிஃபிற்குச் சென்ற முதல்நாள் கனவுக் கோட்டையோடு நுழைந்தார்.… Read More »ஹெலன் கெல்லர் #19 – கல்லூரி

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… Read More »அக்பர் #27 – உலரா உதிரம்