Skip to content
Home » வாழ்க்கை » Page 11

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

நிசப்த உலகையும், இருண்ட உலகையும் கண்டு ஹெலன் சுருண்டுவிடவில்லை. அவர் தாயைவிட்டுப் பிரியாத குழந்தையாக இருந்தார். தாய் அமர்ந்திருந்தால் மடியில் படுத்திருப்பார். எழுந்து வேலை செய்யச் சென்றால்,… Read More »ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… Read More »இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஹெலன் கெல்லர் #1 – பிறப்பு

காது கேட்காத ஒருவர் இசை பைத்தியம் ஆக முடியுமா? கண் தெரியாத ஒருவரால் நயாகராவை ரசித்து, உருகி உருகி கடிதம் எழுத முடியுமா? முடியும் என்கிறது வரலாறு.… Read More »ஹெலன் கெல்லர் #1 – பிறப்பு

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… Read More »இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அக்பர் #6 – கலைந்த கனவு

கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது… Read More »அக்பர் #6 – கலைந்த கனவு

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… Read More »அக்பர் #4 – நாடோடி மன்னன்

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப்… Read More »இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)