Skip to content
Home » வாழ்க்கை » Page 11

வாழ்க்கை

இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

அவரது பெயர் இணைந்தது பாடல்களுடன். அதுவும் இந்தியச் சனாதனக் கடவுள்களில் ஒருவராகிய கண்ணன் என்ற கடவுற் தத்துவத்துடன் இணைந்த பாடல்கள். மீராவின் பாடல்கள் (Meera Bajan) என்ற… Read More »இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

ஹெலன் கெல்லர் #18 – கணக்கு

ஹெலன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெறக் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது. கணக்குப் பிணக்காகப் பல நியாயமான காரணங்கள் இருந்தன. மாற்றுத் திறனாளிகள் எந்தவிதக் குறியீட்டு உபகரணங்களும்… Read More »ஹெலன் கெல்லர் #18 – கணக்கு

conquest of gujarat

அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

பாமணி ராஜ்ஜியம் உடைந்து அதில் இருந்து ஐந்து புதிய ராஜ்ஜியங்கள் உருவாகின. அன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்த விஜயநகரப் பேரரசை எதிர்க்க இந்த ஐந்து ராஜ்ஜியங்களும் கூட்டணி… Read More »அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

Avantibai

இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)

அவந்திபாய் லோதி முதல் இந்திய விடுதலைப் போர்க்காலத்து அரசி. அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இன்றைய தின்டோரி பகுதியின் அரசியாக இருந்தவர். அந்நாட்களில் அவ்வட்டாரத்தின் பெயர் இராம்கார்.… Read More »இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)

ஹெலன் கெல்லர் #17 – நுழைவுத் தேர்வு

ஹெலனும் ஸல்லிவனும் மீண்டும் காது கேட்காதவர்கள் பேசுவதற்கான பயிற்சிப் பள்ளிக்குச் சென்றனர். நல்ல குரல் வளத்தைப் பெற வேண்டும். குறிப்பாக உதட்டசைவைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்… Read More »ஹெலன் கெல்லர் #17 – நுழைவுத் தேர்வு

அக்பர் #25 – வாரிசு அரசியல்

1590ஆம் வருடத்தின் இறுதியில் தற்காலிகமாக ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். சிக்ரிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த… Read More »அக்பர் #25 – வாரிசு அரசியல்

ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

பனி உறையும் அரசன் சம்பவத்திற்குப் பிறகு வந்த கோடைக் காலம் அது. அவ்விடுமுறைக்கு ஹெலன் குடும்பம் எங்கும் செல்லவில்லை. அலபாமாவிலேயே கழித்தனர். தோட்டத்தின் மூலையில் இருந்த வீட்டைத்… Read More »ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… Read More »அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

Rani Naiki Devi

இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இந்தியப் பகுதிகளில் சுல்தானிய ஆட்சியை நிறுவியது முகம்மது கோரி. அதனை நிலைகொள்ள வைத்தது குத்புதீன் ஐபக். கோரியின் படையெடுப்புகளின் நோக்கம் கொள்ளையாகவே இருந்தது. 1192ஆம் ஆண்டு நடைபெற்ற… Read More »இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

1841ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில், கால்டுவெல்லின் திருநெல்வேலி பயணம் திட்டமிடப்பட்டது. உதவிக்காக மூன்று பணியாட்களை உடன் அழைத்துக் கொண்டார். துரைமார்கள் பக்கத்து வீதிக்குச் செல்வதென்றால்கூட சிவிகை… Read More »திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை