Skip to content
Home » வரலாறு » Page 12

வரலாறு

கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

நடுநிலைப் பள்ளிப் புவியியல் பாடத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லித்தருவார்கள். அதில் ஆப்பிரிக்காவுக்கு ‘இருண்ட கண்டம்’ என்ற பெயருமுண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமூட்டியது. அடர்ந்த… Read More »கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கிறிஸ்தவப் பாதிரியார் பிஞ்ஞோ தெ பெயோன் தங்களுக்கான மடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தேர்வு செய்த இடம் அரியாங்குப்பம்.… Read More »புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

பண்டைய உலகின் கிரேக்கம், ரோமானியப் பேரரசு, எகிப்து, அக்காடியன் பேரரசு, அசிரியா, பாபிலோனியா, பாரசீகம், இஸ்ரேல், அராபிய காலிப்புகள், சுல்தான்களின் ஆட்சியிலிருந்த பகுதிகள், ஆப்பிரிக்காவின் நூபியா, சஹாராவை… Read More »கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

புதுவையின் கதை #1 – அறிமுகம்

‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம்.‌ ஆனால் வழிநெடுக… Read More »புதுவையின் கதை #1 – அறிமுகம்

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… Read More »ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

6. பனாலா கோட்டை முற்றுகை, 1701. மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார்.… Read More »ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

தன்னை வளர்த்த ராணி மங்கம்மாளையே சிறையில் அடைத்தார் என்று ஒரு சிலர் கூறினாலும் அம்மாதிரிக் குற்றம் எதையும் செய்யாமல், மங்கமாளின் மறைவுக்குப் பிறகு பொயு 1706ம் ஆண்டு… Read More »மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

1. மராட்டிய அரசின் கொள்கை, 1689 – 1699. மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்ட ராஜாராம் சென்னை நோக்கி தப்பிச் சென்றதையடுத்து (ஜூலை, 1689) மராட்டிய ராஜ்ஜிய… Read More »ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

25. மன்னர் ராஜாராம் மராட்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்புதல், 1698-99 பீமா நதியில் ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு பேட்காவ் மற்றும் இஸ்லாமாபுரி பகுதிகளில் (ஜூலை 19) இருந்த… Read More »ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7