Skip to content
Home » வரலாறு » Page 72

வரலாறு

விக்ஸ்பர்க் - முதல் கட்ட நடவடிக்கை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

எவ்வளவு நிலங்களை இவர்கள் வைத்துள்ளார்கள், அனைத்திற்கும் விக்ஸ்பர்க்தான் சாவி! அந்தச் சாவியை நமது பையில் போட்டுக் கொள்ளும் வரை போரை முடிக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… Read More »காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

வூசங்

மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

அடுத்த நாள் பலத்த எதிர்க்காற்று வீசியது. கொந்தளித்த அலைகளில் கப்பல் உருண்டோடியது, அதிகமாகத் தாவிக் குதித்தது. அதன் விளைவாக எனது அறைக்குள்ளே நான் அடைபட்டிருந்தேன். கொந்தளிப்பான கடல்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… Read More »காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

சான்செல்லர்ஸ்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை. – ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

தஷ்குர்கான்

பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும். நான்கு… Read More »பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்