Skip to content
Home » ஆனந்தரங்கம் பிள்ளை » Page 2

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவரான சந்தாசாகிப் மராத்தியர்களால் கைது செய்யப்பட்டதையும் அவரை விடுதலை செய்ய இலட்சக் கணக்கில் பேரம் பேசப்பட்டதையும் கடந்த பதிவில் பார்த்தோம். இதற்கிடையில் சதாராவிற்கு நாடு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

சந்தா சாகிப். ஆற்காடு நவாபுகளில் குறிப்பிடத்தக்கவர். பிரெஞ்சு ஆதரவாளர். புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சின் நண்பர்.‌ ஒருமுறை புதுச்சேரி வந்த சந்தா சாகிபின் வைத்தியர் பிரான்சிஸ்கோ பெரோரா என்பவர்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

தேவனாம்பட்டணத்தைப் பிடிக்கப் போன பிரெஞ்சுப் படைகள் அது முடியாமல் திரும்பி வந்தது புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டொரு நாள் இங்கிலீஷ்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை

பிரெஞ்சு படைக்குள் ஏற்பட்ட பிரச்னை ஓரளவுக்குச் சரிகட்டப்பட்டது. 1747 மார்ச் 11ம் தேதி முசியே லத்தூர் தலைமையிலான படைவீரர்கள் தேவனாம்பட்டணம் முற்றுகைக்குப் புறப்பட்டனர். இதில் ஏறக்குறைய 2000… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!

அரியாங்குப்பம் கொத்தளத்தைப் பிடித்துக்கொண்ட இங்கிலீஷ்காரர்களின் பீரங்கிகள் இப்போது புதுச்சேரி பட்டணத்தை நோக்கித் திரும்பின. ஒருநாள் மாலை திடீரென பட்டணத்தில் அங்கெங்கெண்ணாதபடி பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதனால் பீதியடைந்த… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!