Skip to content
Home » கிழக்கு டுடே » Page 10

கிழக்கு டுடே

டார்வின் #30 – புத்துயிர்ப்பு

சிகிச்சை காரணமாக இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்தது டார்வினின் மூளையை மந்தமாக்கி இருந்தது. சிந்தனைகள் கொஞ்சம் தடைப்பட்டன. ஆனால் வீட்டிற்குத் திரும்பி புத்தகங்களைப் பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம்… Read More »டார்வின் #30 – புத்துயிர்ப்பு

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த வேதாசலனார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். 1910ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தம்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

டார்வின் #29 – மரணம் வரை பயணம்

ஹூக்கர் சென்றவுடன் டார்வினின் உடல், மனம், ஆய்வு எல்லாமும் நலிவடைந்தது. தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார். மற்ற நேரங்களில் படுக்கையிலேயே கிடந்தார். மனதளவில்… Read More »டார்வின் #29 – மரணம் வரை பயணம்

டார்வின் #28 – ஒரே இலக்கு வேறு பாதைகள்

டார்வின் ஹூக்கரையே நம்பி எல்லாவற்றையும் செய்து வந்தது அவரைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாக எடின்பர்க் பேராசிரியர் வாய்ப்பு டார்வினின் கட்டுப்பாடினால் ஹூக்கருக்குத் தட்டிப்போனது. கடும் கோபம் கொண்டார்… Read More »டார்வின் #28 – ஒரே இலக்கு வேறு பாதைகள்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

1831இல் மேத்தியூ பௌல்டனின் சோஹோ தொழிற்சாலை இருந்த பிர்மிங்காம் நகரம் முதல் லண்டன் வரை ஒரு ரயில் பாதை அமைக்க தொடங்கப்பட்ட கம்பெனி, அதைக் கட்டுவதற்கு ராபர்ட்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

விமர்சனம்: இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி… Read More »கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலம் (1673ஆம் ஆண்டு முதல் 1954 வரை), இந்திய இயற்கைப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிராந்திய அடையாளங்களைக் கொண்டதாகவும் அது… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரபலங்களின் உளவியல் #14 – குரு தத்

‘மன அழுத்தத்தை எப்படிச் சரி செய்வது?’ ‘குடும்பத்திடம் ஆறுதல் தேடலாம்’ ‘ஹாஹா…குடும்பத்தினரால் தானே பிரச்சினை!’ ‘சமூகம்?’ ‘அது மட்டும் யோக்கியமா என்ன?’ ‘நண்பர்கள்?’ ‘எனக்கு அப்படி யாருமில்லை’… Read More »பிரபலங்களின் உளவியல் #14 – குரு தத்