Skip to content
Home » நாகூர் ரூமி » Page 5

நாகூர் ரூமி

ஜே.கே.ரௌலிங்

வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

நான் பார்த்த ஓர் ஆங்கிலத்திரைப்படத்தில் ஓர் அழகான காட்சி. மனிதக் கற்பனை தன் இரு சிறகுகளையும் முழுமையாகத் திறந்து விரித்திருந்ததை அந்தக் காட்சியின் மூலம் உணர முடிந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

William Caxton

வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து. இலக்கணப்பள்ளிகள் (Grammar Schools) என்ற பெயரில் பல பள்ளிக்கூடங்கள் உருவாயின. 32 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த ரோஜாக்களின் யுத்தம் என்று அழைக்கப்பட்ட சண்டை முடிவுற்றிருந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

இபின் சீனா

வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

1980-81ல் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாளைக்கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. கிழக்கத்திய நாடுகளின் அறிவுலக ஞானி என்றும், மருத்து அறிவின் தந்தை என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். மிகச்… Read More »வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

ஒளரங்கசீப்

வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் ஓர் அழகிய வீடு இருந்தது. அதுதான் சக்கரவர்த்தி அடிக்கடி தங்கும் இல்லம். அன்று அங்கே வீட்டின் எதிரே இரண்டு ஆண் யானைகள்… Read More »வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆர்க்கிமிடீஸ்

வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

கிமு 213. மார்சிலஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் ரோமானியப்படை சிரக்யூஸ் என்ற கிரேக்க நகரை ஒருநாள் திடீரென்று தாக்கியது. ஒரு ஐந்தாறு நாட்களில் நகரை வெற்றிகொண்டுவிடலாம்… Read More »வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

வரலாறு தரும் பாடம் #6 – வீரமும் விவேகமும்

அந்த இளைஞர் ரொம்ப உயரமும் அல்ல; குள்ளமும் அல்ல. கருகருவென மின்னும் அகன்ற கண்கள். அழகான முகம். முழு நிலவு மாதிரி. அகன்ற தோள்கள், நீண்ட கைகள்.… Read More »வரலாறு தரும் பாடம் #6 – வீரமும் விவேகமும்

கிளியோபாட்ரா

வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

’லஜ்ஜாவதியே’ என்று கொஞ்சம் மலையாளம் கலந்த ஒரு தமிழ்ப்பாடல் உள்ளது. அதில் ‘ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ’ என்று ஒரு வரி வரும். அது அந்தப்… Read More »வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

சலாஹுத்தீன் அய்யூபி

வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

அந்த மன்னரின் பெயர் சலாஹுத்தீன் அய்யூபி. ஆனால் ஆங்கிலேயர்களுக்கு மாற்று மதத்தவரின் பெயர்கள் எதுவும் வாயில் சரியாக நுழையாது. அவர்கள் எப்படத் தவறாக உச்சரித்தார்களோ அதற்கேற்றவாறு எழுத்துக்களைப்போட்டு… Read More »வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

அன்னை தெரசா

வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

ஜோன். அவளுக்கு வயது பதினேழுதான். படிக்காதவள். கிராமத்துப்பெண். குழந்தையைப்போன்ற குணம் கொண்டவள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் நமக்கெல்லாம் தெரிந்ததே. ‘நீங்கள் குழந்தைகளைப்போல ஆகாமல்… Read More »வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை