Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் (தொடர்) » Page 2

புத்த ஜாதகக் கதைகள் (தொடர்)

இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரிக்கின்றன. மனித உருவிலோ விலங்காகவோ அந்தப் பிறவியில் அவர் ஆற்றிய செயல்கள் அவை. ஜாதகம் என்றால் ‘பிறப்பு தொடர்பானது’ என்கிறது கிரந்தம். இந்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் வேறு பிறவிகளில் நிகழ்ந்த செயல்கள், நடவடிக்கைகள் சுவாரஸ்யமான கதைகளாக, அறநெறி போதனைகளுடன் சொல்லப்படுகின்றன.

புத்த ஜாதகக் கதைகள் #37 – தும்மேத ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 50வது கதை) ஜேதவனத்தில் இருந்தபோது புத்தர் கூறிய கதை இது. தம்ம அரங்கில் கூடி சீடர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். கௌதமர் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அதன்மூலம்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #37 – தும்மேத ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 49வது கதை) இந்தக் கதை ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது கூறியது. தம்ம மண்டபத்தில் கூடியிருந்த சீடர்கள், நகரத்தில் நடந்திருந்த நிகழ்வொன்றைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகரில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

(தொகுப்பிலிருக்கும் 48வது கதை) ஜேதவனத்தில் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார், புத்தர்.  சங்கத்தின் விதிகளை மதிக்காமல் விருப்பம்போல்  இருக்கும் ஒரு துறவியைப் பற்றி அவரிடம் கூறினார்கள். அவர்  உடனே, … Read More »புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

புத்த ஜாதகக் கதைகள் #34 – ஆராமதூசக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை) பௌத்தத் துறவிகள் சுற்றுப்பயணத்தின்போது ஒரு கிராமத்துக்கு வந்துசேர்ந்தனர்; ஓரிடத்தில் மரங்களே வளர்ந்திராத பகுதி ஒன்று இருப்பதைக் கவனித்தனர். அதுபற்றி விசாரித்தனர். கிராமத்து இளைஞன்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #34 – ஆராமதூசக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #33 – வேளுகா ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 43வது கதை) துறவி ஒருவர் மடத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படியாமலும் பிடிவாதக்காரராகவும், தம் விருப்பப்படி நடப்பவராகவும் இருந்தார். அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #33 – வேளுகா ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 42வது கதை) ‘நல்லோர் அறிவுரையை ஏற்காதவர் அழிந்து போவார்’ மடத்தின் துறவி ஒருவர் பேராசையும் உணவு உண்பதில் பெருவிருப்பமும் கொண்டவராக இருந்தார். நகரத்தில் துறவிகளுக்கு ஆதரவு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 13வது கதை) ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது இப்பிறவி நிகழ்வு ஒன்றுடன் ஒப்பிட்டு முற்பிறவி கதை ஒன்றை புத்தர் கூறுகிறார். துறவிகள், துறவு மேற்கொள்ளுவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை… Read More »புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 9வது கதை) நள்ளிரவில் தன் மனைவியையும் மகனையும் கையெட்டும் தூரத்திலிருந்த அரசையும் துறந்து, இந்த உலகமெனும் சாம்ராஜ்யம் ஒளிர்ந்து பிரகாசிக்க, அரண்மனையை விட்டு வெளியேறினான் இளவரசர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி) செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 2ம் பகுதி) பத்துவிதமான ஆற்றல்கள் பெற்றிருந்த காஸப்ப புத்தரின் காலம். ஒரு கிராமத்தில் இருந்த மடத்தில் துறவி ஒருவர் வசித்தார். மடத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2