நாலந்தா #8 – பிந்தைய வரலாறு
11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… Read More »நாலந்தா #8 – பிந்தைய வரலாறு










