Skip to content
Home » Kizhakku Today » Page 155

Kizhakku Today

மஹா போதி ஆலயம்

நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… Read More »நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார் நிறுவனம் தொடங்க நினைத்த அனைவரையுமே தயங்க வைத்த ஒரே விஷயம், அந்நாட்டில் கடைசியாகக் கார் நிறுவனம் தொடங்கி வெற்றிபெற்ற ஒரே நிறுவனம்… Read More »எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.… Read More »இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம்… Read More »தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா நான் பேசக் கற்றுக்கொண்ட சில… Read More »கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

ஆட்கொல்லி சிறுத்தைத் தன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட கார்பெட், அப்பகுதியில் இருந்த மக்களை உஷார்படுத்தினார். அவரால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

பௌத்த கிராமங்கள்

பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

புத்தர் காலத்திலும், பௌத்தத்தின் செல்வாக்கு மிகவும் விரைவாகவே உணரப்பட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும், அதாவது இப்போது ஐக்கிய மாகாணங்கள் (யுனைட்டட் பிராவின்ஸ்) என்றும் பீகார் என்றும்… Read More »பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1

மஹாத்மாஜி, அடிப்படைக் கல்வித் திட்டத்துக்கான வகுப்புகள் வாரியான பாடத்திட்டத்தை நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி தயாரித்திருக்கிறோம். அதை உங்கள் பார்வைக்குத் தருவதற்கு முன் இந்தப் பாடத்திட்டத்தின் பின்னால் இருக்கும் கொள்கைகள்,… Read More »காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1

சீலியின் சரீரம்

சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது.… Read More »சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்