Skip to content
Home » Kizhakku Today » Page 157

Kizhakku Today

மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

ம.பொ. சிவஞானம்

மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… Read More »மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

உயிர் என்றால் என்ன

உயிர் #7 – உயிரின் சாரம்

நாம் இதற்குமுன் தனிமங்களைப் பற்றியும், அணுக்களைப் பற்றியும் ஓரளவு பார்த்தோம். ஒவ்வொரு தனிமமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது எனப் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரே ஒரு தனிமம்… Read More »உயிர் #7 – உயிரின் சாரம்

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

‘சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துத் தர… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

இந்திய வரலாற்றில் பல அரசர்கள் தங்கள் பெயரில் நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்தர்களுக்கு முன்னால் மௌரியர்களும், குஷாணர்களும், யௌதேயர்களும், தமிழகத்தின் சங்க கால அரசர்களும் பொன், வெள்ளி நாணயங்களை… Read More »குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா

ஒரு வெடிச்சத்தம்! திடீரெனக் கண்கள் இருள ஆரம்பித்தது. நான் சுடப்பட்டேன் என, என் சின்னஞ்சிறு மூளைக்கு நியூரான்கள் செய்திகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டன. முன் உணர்ந்த வலி இப்போது… Read More »காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

வானும் மண்ணும்

இயற்கையின் மரணம் #6 – வானும் மண்ணும்

சமீபத்தில், ஐரோப்பாவில் செயல்படும், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த, ‘The Copernicus Climate Change Service’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்கான பருவநிலை அறிக்கையை வெளியிட்டது. அதைப்… Read More »இயற்கையின் மரணம் #6 – வானும் மண்ணும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்

சென்னன் காலையில் வந்து பார்க்கும்போது, மனம் நொறுங்கிப் போனது. இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நின்ற தென்னையிலும், வாழையிலும் பாதிக்கு மேல் சேதமாகி விட்டதோடு, மேலும் ஒரு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்