Skip to content
Home » Kizhakku Today » Page 158

Kizhakku Today

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… Read More »பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்

இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில்… Read More »இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்

கலாபகஸ்

உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தார் சார்லஸ் டார்வின். இசெபெல்லா என்று அழைக்கப்படும் ஆல்பெமார்லே தீவில் பார்த்தவற்றைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறார். தீவு… Read More »உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

மடாலய அமைப்பு

நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

நாலந்தா மடாலய அமைப்பு புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி… Read More »நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல்… Read More »எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

வாராணசி

பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

நமக்குக் கிடைத்திருக்கும் புவியியல் சார்ந்த சான்றுகள் மற்றொரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சிலோன் தேசத்தில் எப்போது காலனியமயமாக்கம் நடந்திருக்க முடியும்? நிகயாக்கள் தொகுக்கப்பட்டதற்கு முன், அதாவது… Read More »பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

ஆசான்களும் பேராசிரியர்களும்

யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை… Read More »கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

அலக்நந்தா நதி

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #8

ஆட்கொல்லி சிறுத்தைகள் தோன்றுவது மிகவும் அரிதான ஒன்று. அதனால், ஆட்கொல்லி சிறுத்தைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை. மிருக இறைச்சியிலிருந்து மனித இறைச்சிக்கு மாறும் ஆட்கொல்லி சிறுத்தையின்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #8

Quota - The Reservation

தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல; அது பிரதிநிதித்துவ உரிமை. இடஒதுக்கீட்டுக்குப் பின் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. பல்லாண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த வகுப்பினருக்கு, கல்வி நிலையம் மற்றும் பணியிடங்களில்… Read More »தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்