Skip to content
Home » Kizhakku Today » Page 207

Kizhakku Today

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3

இரவு விருந்து முடிந்து, விருந்தினர்கள் சென்ற பின்னர், கோவரின் அறைக்குத் திரும்பி, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டார். துறவியைப்பற்றி சற்றே சிந்திக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது தான்யா நுழைந்தாள்.… Read More »செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3

பெருவெடிப்பு

காக்கைச் சிறகினிலே #1 – அண்டமும் உயிரும்

நம் அண்டம் பலப் பருப்பொருட்களின் தொகுப்பை உள்ளடக்கிய பல வளிமண்டலங்களைக் கொண்டது. பெருவெடிப்புக் கோட்பாடு என்பது இந்த அண்ட உருவாக்கத்தை விளக்க முற்பட்ட ஒரு முயற்சி. அதன்படி… Read More »காக்கைச் சிறகினிலே #1 – அண்டமும் உயிரும்

துவாரகநாத் தாகூர்

தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

நீலமணியின் மனமுடைந்த நிலையைக் கண்டு வருந்திய ஜோராபஹானை சேர்ந்த வைஷ்ணவ் தாஸ் என்ற பணக்கார வியாபாரி ஒரு பிகா நிலத்தை (ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)… Read More »தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

செல்சியா எலிசபெத் மேனிங்

சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

தென் மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவில் மக்களுக்கு இணையாக தேவாலயங்களும் பீடங்களும் நிறைந்துள்ளன. மதம், கடவுள், போர், அதில் அரசாங்கங்களின் பங்கு என நிறையக் கேள்விகள்… Read More »சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

கெட்டிஸ்பர்க் உரை

காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதாலோ என்னவோ… Read More »காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

நீதியின் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

கனமூலம்

ஆர்யபடரின் கணிதம் #3 – கனமூலம்

முதலில் ஈருறுப்பு விரிவாக்கம் என்பது எவ்வாறு வர்கமூலத்தைக் கண்டறிய உதவுகிறது என்பதைப் பார்த்துவிடுவோம். சென்ற வாரம் ஆர்யபடரின் முறையில் வர்கமூலம் கண்டுபிடித்ததை நினைவில் கொள்ளுங்கள். 67-ன் வர்கம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #3 – கனமூலம்

நானும் நீதிபதி ஆனேன்

‘இவன் என் மகன் இல்லை என்ற அப்பா’

ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி கே. சந்துரு அவர்களின் ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலை படிக்கத் தொடங்கி ஐந்தே நாட்களில் முடித்துவிட்டேன். பொதுவாக சுயசரிதை எழுதுபவர்கள் முன்னுரையில்… Read More »‘இவன் என் மகன் இல்லை என்ற அப்பா’

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி