Skip to content
Home » நான் கண்ட இந்தியா (தொடர்)

நான் கண்ட இந்தியா (தொடர்)

ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.

நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

வார்தாவிலிருந்து பம்பாய் செல்லும் தொலைதூர ரயில் பயணத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் உன்னிப்பாகக் கவனித்தேன். நான் முதல்முறையாக பம்பாயிலிருந்து தில்லி சென்றபோதும் இப்படித்தான் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்த்துக்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

‘இறை வழிபாட்டில் உயர்ந்தவராக இருப்பதைக் காட்டிலும் அறிவாளுமையில் உயர்ந்தவராக இருக்கவேண்டும்’ என்ற முகமதின் வசனங்களை மேற்கோளிட்டுச் சொல்லி, இந்து மதத் தத்துவங்களையும் தான் சரிசமமாய் உள்வாங்குவதாய் துர்ரு… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

இளவரசி துர்ரு ஷேவார்

நான் கண்ட இந்தியா #35 – ஹைதராபாத் – 2

கல்வித் தளத்தில் நடைமுறைக்கு ஏற்ப முறையாகப் பாடம் சொல்லித் தருகின்றனர். ஆனால் நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட குழந்தையின் பூர்வாங்க விவரங்களையும், பெற்றோர்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #35 – ஹைதராபாத் – 2

Amina_Hydari

நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1

ஹைதராபாத் செல்லும் வழியில் மீண்டும் சரோஜினி பற்றி யோசித்தேன். ஹைதராபாத் அவருடைய சொந்த மாகாணம். அங்கு அவர் யானைமேல் சவாரி செய்து பள்ளிக்கூடம் செல்வாராம். நாற்பது வருடங்களுக்கு… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1

காளி கோயில்

நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

நூர் ஜஹானைச் சுற்றி இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இரண்டு மெலிதான கோல்களைக் கொண்டு சிறிய டிரம் கருவியை வாசித்தார். மற்றொரு நபர் நரம்பு வாத்தியத்தால்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

தயானந்த சரஸ்வதி

நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

ஆரிய சமாஜத்தின் நிறுவனர் வசீகரமான உடல் தோற்றம் உடையவர் என்பதோடு ‘கேசப் சந்திர சென்’போல் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை அம்ப சங்கர் ஒரு பிராமணர்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

கல்கத்தா

நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

இந்தியாவின் முன்னாள் தலைநகராக விளங்கிய கல்கத்தாவை, ஐரோப்பாவின் அநேக நகரங்களோடு நீங்கள் ஒப்பிடலாம். இது ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். இதன் கட்டட பாணியைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

பனாரஸ்

நான் கண்ட இந்தியா #30 – பனாரஸ் – 3

ஒருமுறை நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்த பாரசீகப் புலவர் ஒருவர், ‘முஸ்லிம்களின் ஓரிறை நம்பிக்கையால்தான் கற்பனாவாதம் இல்லாமல் போனது. உலக வாழ்க்கை குறுகலாகி, கலை முதலிய விஷயங்கள்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #30 – பனாரஸ் – 3

பனாரஸ்

நான் கண்ட இந்தியா #29 – பனாரஸ் – 2

இடப்புறம் இருந்த வீட்டில் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். வீட்டு மாடியில் பரஸ்பரம் தண்ணீர் ஊற்றிக் கைகளைக் கழுவிவிட்டு உள்ளே நுழைந்தோம். மேஜைகள் தாழ்வாக இருந்தன. அதில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #29 – பனாரஸ் – 2

நான் கண்ட இந்தியா #28 – பனாரஸ் – 1

பனாரஸ் விஜயத்தில் ஓய்வெடுத்துச் சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன். எனது பாதுகாப்புக்காக முஜீப் உடன் வந்திருந்தார். நாங்கள் அங்கு டாக்டர் பகவான் தாஸ் இல்லத்தில் தங்கினோம். அவரால்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #28 – பனாரஸ் – 1