Skip to content
Home » நான் கண்ட இந்தியா (தொடர்)

நான் கண்ட இந்தியா (தொடர்)

ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.

நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1

இந்து, முஸ்ஸிம் என எவ்வகைப் பின்னணி கொண்ட இந்தியராக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்சபட்ச இலட்சியம் என வருகையில், இரண்டில் ஒரு முடிவைத் துணிந்து ஏற்க… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1

நான் கண்ட இந்தியா #50 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 2

இரண்டு விஷயங்களில் நாம் இங்கு கவனம் குவிப்பது அவசியம். ஏனெனில் இன்றைய நடப்பியலையும் எதிர்கால வழித்தடங்களையும் தீர்மானிப்பதில் அவற்றுக்குப் பெரும் பங்கு உண்டு. (i) எல்லைப்புற மாகாணங்கள்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #50 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 2

அல்பெருனி

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

நான் கண்ட இந்தியா #48 – சமதர்மத் தலைவர் ஜவாஹர்லால் நேரு

இந்தியாவில் கம்யூனிசக் கொள்கையை இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள் கூட, சமதர்மச் சிந்தனையில் நாட்டம் கொண்டிருப்பதை முன்னரே பேசிவிட்டோம். நேருவின் சமதர்மக் கொள்கை பிற நாடுகளிலிருந்து கவரப்பட்ட சித்தாந்தம் ஆதலால்,… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #48 – சமதர்மத் தலைவர் ஜவாஹர்லால் நேரு

நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

தீண்டாமை ஒழிப்புப் பிரசாரங்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக வாழ்வை மக்கள் மனத்தில் புதிதாக உருவாக்கியதாக இந்துக்கள் கருதினர். காந்தியின் பதினொரு சூளுரைகளை ஆழமாகப் பின்பற்றிய சிறுபான்மை இந்து மக்களால்,… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2