Skip to content
Home » நான் கண்ட இந்தியா (தொடர்) » Page 2

நான் கண்ட இந்தியா (தொடர்)

ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் வலிமையான தாக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அவரின் தனிப்பட்ட வாழ்வின் சில ஆணித்தரமான பக்கங்களை அலசி ஆராய்வது அவசியம்.… Read More »நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

கிறிஸ்தவமும் மேற்கத்திய கலாசாரங்களும் தங்கள் பங்குக்கு இந்து மதத்தைத் தகர்க்கும் செயல்களில் ஈடுபட்டன. அதனால் இந்துத்துவத்தின் குழப்பம் இருமடங்கு அதிகரித்தது. இதுவரை உட்புறக் குழப்பங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து… Read More »நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள்… Read More »நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

பம்பாய்

நான் கண்ட இந்தியா #38 – பம்பாய் – 2

தனது இளஞ்சிவப்பு நிற ஆடையை மாற்றிக்கொண்டு, வியர்வை வழியும் முகத்தைத் துணியால் துடைத்தபடியே என்னருகில் வந்து அமர்ந்தார். மேலாளர்கள் ஆசைபொங்க அந்நடிகையைப் பார்த்தனர். அவர் அயர்ச்சி அடையக்கூடாது… Read More »நான் கண்ட இந்தியா #38 – பம்பாய் – 2

நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

வார்தாவிலிருந்து பம்பாய் செல்லும் தொலைதூர ரயில் பயணத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் உன்னிப்பாகக் கவனித்தேன். நான் முதல்முறையாக பம்பாயிலிருந்து தில்லி சென்றபோதும் இப்படித்தான் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்த்துக்… Read More »நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

‘இறை வழிபாட்டில் உயர்ந்தவராக இருப்பதைக் காட்டிலும் அறிவாளுமையில் உயர்ந்தவராக இருக்கவேண்டும்’ என்ற முகமதின் வசனங்களை மேற்கோளிட்டுச் சொல்லி, இந்து மதத் தத்துவங்களையும் தான் சரிசமமாய் உள்வாங்குவதாய் துர்ரு… Read More »நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

இளவரசி துர்ரு ஷேவார்

நான் கண்ட இந்தியா #35 – ஹைதராபாத் – 2

கல்வித் தளத்தில் நடைமுறைக்கு ஏற்ப முறையாகப் பாடம் சொல்லித் தருகின்றனர். ஆனால் நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட குழந்தையின் பூர்வாங்க விவரங்களையும், பெற்றோர்… Read More »நான் கண்ட இந்தியா #35 – ஹைதராபாத் – 2

Amina_Hydari

நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1

ஹைதராபாத் செல்லும் வழியில் மீண்டும் சரோஜினி பற்றி யோசித்தேன். ஹைதராபாத் அவருடைய சொந்த மாகாணம். அங்கு அவர் யானைமேல் சவாரி செய்து பள்ளிக்கூடம் செல்வாராம். நாற்பது வருடங்களுக்கு… Read More »நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1

காளி கோயில்

நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

நூர் ஜஹானைச் சுற்றி இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இரண்டு மெலிதான கோல்களைக் கொண்டு சிறிய டிரம் கருவியை வாசித்தார். மற்றொரு நபர் நரம்பு வாத்தியத்தால்… Read More »நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

தயானந்த சரஸ்வதி

நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

ஆரிய சமாஜத்தின் நிறுவனர் வசீகரமான உடல் தோற்றம் உடையவர் என்பதோடு ‘கேசப் சந்திர சென்’போல் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை அம்ப சங்கர் ஒரு பிராமணர்.… Read More »நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2