நான் கண்ட இந்தியா #21 – லாகூர்
நாங்கள் இப்போது பஞ்சாபில் உள்ள லாகூரில் இருக்கிறோம். அது இஸ்லாமியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு எழுப்பப்படும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற குரல்… Read More »நான் கண்ட இந்தியா #21 – லாகூர்
ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.
நாங்கள் இப்போது பஞ்சாபில் உள்ள லாகூரில் இருக்கிறோம். அது இஸ்லாமியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு எழுப்பப்படும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற குரல்… Read More »நான் கண்ட இந்தியா #21 – லாகூர்
அதெல்லாம் வெற்று வார்த்தைகள். சர் சையது அகமதின் கல்விக் கொள்கைகள் பழக்கவாத எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடும். தன் அரசியல் நிலைப்பாட்டில் ஆங்கிலேயர்களை ஓர் அறைகலனாகப்… Read More »நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி
அலிகர் அலிகரில் இருந்து எனது தேடல் தொடங்கியது. அலிகர் என்றால் அலிகர் நகரமல்ல, அலிகர் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்திற்கு வெளியில் பாழடைந்த காட்டுப் பகுதி ஒன்றிருந்தது. சேதமடைந்த பழைய… Read More »நான் கண்ட இந்தியா #19 – நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் இந்தியாவைக் காணுதல்
இந்தியாவில் நீங்கள் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் உள்ளன: வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை. சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் இந்தியப் பிரச்சினைகளையும் அதன் தாக்கங்களையும் ஒருவரால்… Read More »நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட இஸங்கள்
இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3
ஜாமியா பெருமளவில் தொழில்முறைக் கல்வியை ஊக்குவிப்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இந்த லட்சியம் ஈடேற உதவினால் செல்வம் படைத்த முஸ்லிம்கள் நல்ல முறையில் பலன் அடைவார்கள். எல்லாவற்றையும்விட… Read More »நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2
இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… Read More »நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1
ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… Read More »நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்
இந்திய நாடாளுமன்றம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்கும்போது வெஸ்ட்மின்ஸ்டர்தான் நினைவுக்கு வருகிறது. இந்தியமயமாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் மேல் பிரிட்டன் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் கரிசனம்… Read More »நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்
ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… Read More »நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1