ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2
5. தானிய வரிகளை விலக்கிக் கொள்ளுதல், இஸ்லாமிய சட்டங்கள் ஒளரங்கசீப் இரண்டாவது முறையாக முடிசூட்டிக்கொண்டதும் மிகவும் அவசியமாகிவிட்டிருந்த இரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். வாரிசுரிமைப் போர் நடைபெற்ற காலகட்டத்தில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2