Skip to content
Home » சர் யதுநாத் சர்க்கார் » Page 3

சர் யதுநாத் சர்க்கார்

ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

5.அடில்ஷாஹி சுல்தான்களின் நெருக்கடிகளும் வீழ்ச்சியும் முஹம்மது அடில்ஷாவின் தலைமையின் கீழ் பீஜப்பூர் சுல்தானகம் உச்ச நிலையை எட்டியது. அரபிக்கடல் தொடங்கி வங்காள விரிகுடாவரை இந்திய தீபகற்பத்தினூடாகப் பரந்து… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

1. பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு (1665-1666) பீஜப்பூர் சுல்தான் மீது ஒளரங்கஜீப் அதிருப்தி கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்தது. மொகலாய அரியணை யாருக்கு என்பது… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

11. மொகலாயர்கள், பீஜப்பூர் சுல்தானகம், சிவாஜி (1678-79) 1678-ல் சிவானீர் கோட்டையைக் கைப்பற்ற மராட்டியர்கள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். ஜுனார் கிராமத்து மலை அடிவாரத்தில் முகாமிட்டு இரவில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

6. கோலி ராஜ்ஜியத்தை மராட்டியர் வென்றெடுத்தல் மற்றும் சூரத்திலிருந்து நான்கில் ஒரு பங்கு வரி கோரிப் பெற்றது (1672) ஐந்து ஜூனில் மோரோ திரியம்பக் பிங்களேயின் தலைமையில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

1.மொகலாயர்களுடனான சிவாஜியின் மோதலும் கோட்டைகளை மீட்டெடுத்தலும் மொகலாயர்களுடனான புதிய ஒப்பந்தங்களின்படி, ஒளரங்காபாதுக்கு பிரதாப் ராவ் மற்றும் நீரஜ் ராவ்ஜி தலைமையில் சிவாஜி ஒரு மராட்டிய படையை அனுப்பிவைத்தார்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

14. புரந்தர் உடன்படிக்கை – 1665 14, ஜூன், காலை 9 மணி அளவில் ஜெய் சிங் புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட தன் அவைக் கூடாரத்தில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659 எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள் தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1