Skip to content
Home » சர் யதுநாத் சர்க்கார் » Page 2

சர் யதுநாத் சர்க்கார்

Sambhaji Maharaj Captured by Mughals at Sangameshwar

ஔரங்கசீப் #42 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 5

17. சம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுதல் சம்பாஜிக்கு எதிராக ஜூன் 1680 மற்றும் அக் 1681களில் முன்னெடுக்கப்பட்ட சதிகள் முறியடிக்கப்பட்ட பின்னர் புதிதாக அக்டோபர் 1684-ல் வேறொரு… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #42 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 5

ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

13. சம்பாஜியின் செயல்பாடுகள் – 1683க்குப் பின் 1683-85-ல் நடைபெற்ற சிறிய சம்பவங்கள் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. 1684 முதல் பாதியில் நடைபெற்ற மொகலாயப் படையெடுப்புகள்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

9. சம்பாஜி கோவாமீது படையெடுத்தல் போண்டா கோட்டையிலிருந்து சம்பாஜி 7000 குதிரைப்படைவீரர்கள், 15000 காலாட்படை வீரர்களுடன் கோவா நகரை நோக்கிப் புறப்பட்டார். 14 நவம்பர் இரவு பத்துமணி… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2

5. ஒளரங்கஜீபின் வியூகங்கள், 1682. 1682 ஜனவரி முழுவதும் ஜஞ்சீரா மீதான தீவிர தாக்குதலை தன் நேரடிக் கண்காணிப்பில் சம்பாஜி முன்னெடுத்தார். ஒளரங்கஜீபுக்கு இது சாதகமாக அமைந்தது.… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2

ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1

1.  வாரிசு உரிமை குழப்பம்; சம்பாஜி தானே முடிசூட்டிக் கொள்ளுதல் சிவாஜியின் மரணம் புதிதாக உருவான மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் வாரிசுப் போட்டியையும் குழப்பங்களையும் உருவாக்கியிருந்தது. எதிர்காலம் நிச்சயமற்றதாகியிருந்தது. மூத்த… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1

ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

8. மொகலாயர்களின் பெரும் இழப்புகள் கோல்கொண்டா படையினர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். 15 ஜூன் இரவில் நல்ல மழைபெய்துகொண்டிருந்தபோது, புயல்போல் மொகலாயப் படை மீது தாக்குதல் நடத்தினர்.… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

4. மாதண்ணா பண்டிட்டின் மரணம், 1686 ஷா ஆலம் சில மாதங்கள் கோல்கொண்டாவுக்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார். அதன் பின் குதுப் ஷாவின் வேண்டுகோளின் பேரில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

1. அபுல் ஹசன் குதுப் ஷாவின் ஆட்சி அப்துல்லா குதுப் ஷா கோல்கொண்டாவின் ஆறாவது அரசர். அவரது தந்தை 1626 வாக்கில் இறந்ததைத் தொடர்ந்து தன் 12வது… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங் உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

9. பிஜப்பூர் மீது திலீர்கானின் படையெடுப்பு; ஆதில் ஷாவுக்கு சிவாஜியின் உதவி, 1679. பீஜப்பூர் சுல்தானே தன் மகள் ஷஹர் பேகத்தை முகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்த… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3