தோழர்கள் #11 – சிம்மக்குரல்
கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் சங்கரய்யா தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகாலம் செயல்பட்டார். மாரி, மணவாளன், இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் போன்ற பல தோழர்கள் சுட்டுக்… Read More »தோழர்கள் #11 – சிம்மக்குரல்
கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் சங்கரய்யா தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகாலம் செயல்பட்டார். மாரி, மணவாளன், இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் போன்ற பல தோழர்கள் சுட்டுக்… Read More »தோழர்கள் #11 – சிம்மக்குரல்
1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தென் பிராந்திய மாணவர் சம்மேளனத்தின் சிறப்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாணவர் சங்கம் மாநில வாரியாகப் பிரிக்கப்பட்டது. அதில்… Read More »தோழர்கள் #10 – கைது, விடுதலை, தலைமறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில மாநாடு தொடக்க விழா. விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக பின்வரும் பாடல் ஒலிக்கிறது: விடுதலைப் போரினில்… Read More »தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை
1939இல் வெடித்த இரண்டாம் உலகப் போரில் ஒரு சிக்கலான நிலை உண்டானது. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு போரில் இழுத்துவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து அரசுகளிலிருந்தும் ராஜினாமா செய்தது.… Read More »தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்
மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில்… Read More »தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்
பம்பாய்க்கும் சோவியத்துக்கும் இடையே மேலும் இருமுறை பயணம் செய்து, பல கூட்டங்களில் கலந்துகொண்டு கோமிண்டர்னின் ஆதரவைப் பெற்றார் ஹைதர். எனினும் அவர் இரண்டாவது முறை பம்பாய்க்குத் திரும்பிய… Read More »தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!
அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக… Read More »தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு
இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகவும், மக்கள் சரிசமமாக வாழ்ந்து சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும் ஏராளமானோர் தமது இனம், மதம், மொழி கடந்து போராடியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தாதா அமீர்… Read More »தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு
தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்றால் தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவதல்ல; மாறாக சுயராஜ்ஜியப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு வகிக்க வேண்டுமென்பது சிங்காரவேலரின் கருத்து. மார்க்சிய அடிப்படையில்… Read More »தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்
ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… Read More »தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்