Skip to content
Home » கிழக்கு டுடே » Page 2

கிழக்கு டுடே

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’ என்று யாரோ சத்தமிட்டதுதான் காதில் கேட்டது. அது யாரென்று உணர்வதற்குள் தன்மீது அப்படியொரு வெறித்தனமான தாக்குதல் நடக்குமென்று நிச்சயமாக அவர் நினைத்திருக்க… Read More »முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் டிகிரி குளிர் என அமெரிக்கக் குளிர்காலம் வாட்டி வதைக்கும் தன்மையுடையது. அப்படி ஒரு கடுங்குளிர் காலத்தில் ஒரு நாள் ஏதோ வேலையாகக் கேட்… Read More »ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

எல்லாமே ஒரு சமன்பாட்டில்தான் தொடங்கியது. E=mc². 1905ஆம் ஆண்டில் பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தச் சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டபோது, இதன் பின்னால் உலகை அழிக்கும்… Read More »பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அன்றைய விடியல் தமிழ்நாட்டிற்கு ஒரு துயரமான நாளாக அமைந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் துயரமான நாளாகவே இருந்தது. அன்று நாட்டின் பெரும்பாலான செய்தித்தாள்களின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரன் குறித்துப் பாடப்படும் இலக்கியத்தின் பெயர் ‘பரணி’. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி’ என்பது இச்சிற்றிலக்கியத்துக்கான… Read More »அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம்,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல்… Read More »சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…