Skip to content
Home » கிழக்கு டுடே » Page 7

கிழக்கு டுடே

முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ். இராமையா என்கிற வத்தலகுண்டு இராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாகப் பள்ளியில் நான்காவது… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல… Read More »மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

ஏனென்றால் இலக்கைப் போலவே அதை அடைவதற்கான வழியும் முக்கியம். ஹிட்லர் என்றதும் வானில் உயர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்களின் கரங்கள் காந்தி என்றதும் கீழே இறங்கிவிட்டன. காந்தியைப்… Read More »ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

வ.உ.சி, திலகர், விபின் சந்தர் பால் ஆகியோரின் கைதுப் படலம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. சூரத் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கழுகுப்பார்வை திலகர் பிரிவின் மேல் இருந்ததை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

முறிந்த பேனா #14 – பாதி நீதி

அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை… Read More »முறிந்த பேனா #14 – பாதி நீதி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

கடல் என்றுமே அழகானது, ஆழமானது. கடலில் பயணம் செய்வது என்பது எப்போதும் அலாதியானது. உலகை நோக்கிய மனிதனின் முதல் பயணமே கடல் வழிப் பயணமாகத்தான் இருந்திருக்கிறது. ‘திரை… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

அயோத்திதாசர் #8 – ஒரு பைசா தமிழனும் பண்டிதரின் பரிநிர்வாணமும்

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சியும் புரட்சியும் சமுதாயத்தில் பரவி மக்களை நெறிப்படுத்துவதற்கு அன்றைய நாளில் மிகப்பெரிய ஆயுதமாக இதழ்களே விளங்கின. இதழ்களை நடத்தியவர்கள் பெரும்பாலும் சமுதாய… Read More »அயோத்திதாசர் #8 – ஒரு பைசா தமிழனும் பண்டிதரின் பரிநிர்வாணமும்

அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

தமிழ்த்தாயின் அணிகலன்களான ஐம்பெருங்காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் ஒன்றாகும். ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன், தன்னுடைய மனைவி விசையை மேலிருந்த அளவு கடந்த காதல் காரணமாக, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்கிற… Read More »அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்

சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்