தோழர்கள் #12 – இரு தோழர்கள்
1945ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி. மகாராஷ்டிரம் தல்வாடாவில் அன்று கோடிதாய் உரையாற்றப் போவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து என்றும் 1500 மைல் சதுரப்பரப்பில் வாழ்ந்த ஒர்லி… Read More »தோழர்கள் #12 – இரு தோழர்கள்
இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.
1945ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி. மகாராஷ்டிரம் தல்வாடாவில் அன்று கோடிதாய் உரையாற்றப் போவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து என்றும் 1500 மைல் சதுரப்பரப்பில் வாழ்ந்த ஒர்லி… Read More »தோழர்கள் #12 – இரு தோழர்கள்
கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் சங்கரய்யா தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகாலம் செயல்பட்டார். மாரி, மணவாளன், இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் போன்ற பல தோழர்கள் சுட்டுக்… Read More »தோழர்கள் #11 – சிம்மக்குரல்
1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தென் பிராந்திய மாணவர் சம்மேளனத்தின் சிறப்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாணவர் சங்கம் மாநில வாரியாகப் பிரிக்கப்பட்டது. அதில்… Read More »தோழர்கள் #10 – கைது, விடுதலை, தலைமறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில மாநாடு தொடக்க விழா. விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக பின்வரும் பாடல் ஒலிக்கிறது: விடுதலைப் போரினில்… Read More »தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை
இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, குறிப்பாக, சுதந்தரம் பெறப் போராடிய காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது திகைப்பு அதிகரிக்கிறது.… Read More »நமக்கான இந்தியா
1939இல் வெடித்த இரண்டாம் உலகப் போரில் ஒரு சிக்கலான நிலை உண்டானது. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு போரில் இழுத்துவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து அரசுகளிலிருந்தும் ராஜினாமா செய்தது.… Read More »தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்
மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில்… Read More »தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்
பம்பாய்க்கும் சோவியத்துக்கும் இடையே மேலும் இருமுறை பயணம் செய்து, பல கூட்டங்களில் கலந்துகொண்டு கோமிண்டர்னின் ஆதரவைப் பெற்றார் ஹைதர். எனினும் அவர் இரண்டாவது முறை பம்பாய்க்குத் திரும்பிய… Read More »தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!
அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக… Read More »தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு
இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகவும், மக்கள் சரிசமமாக வாழ்ந்து சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும் ஏராளமானோர் தமது இனம், மதம், மொழி கடந்து போராடியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தாதா அமீர்… Read More »தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு