Skip to content
Home » அரசியல் » Page 18

அரசியல்

தியூப்ளேவும் ஆனந்தரங்கரும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

ஜோசப் பிரான்சுவா துப்ளேக்ஸ் (Joseph Francois Dupleix). 1697இல் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1720 இல் பிரெஞ்சிந்திய வணிகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

கே.டி.கே.தங்கமணி

தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

ஒரு செல்வச் சீமானின் மகன். தானே துவைத்த வேட்டி சட்டை அணிந்து காலம் முழுவதும் ஒரு மஞ்சள் பையுடன் தொழிலாளர் மத்தியில் வலம் வந்த பெருமகன் தோழர்… Read More »தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பி.எஸ்.ஆர்

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம். கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

ஜீவ காவியம்

தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ராஜாஜி ஆட்சியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாட, சட்டசபை உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். ராஜாஜியோ அவர்கள் தொகுதிக் கண்ணோட்டத்தை விட வேண்டுமென்று காயப்படுத்திப் பேசிவிட்டார்.… Read More »தோழர்கள் #24 – ஜீவ காவியம்

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஜீவா

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக… Read More »தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

பதவிக்காக மதமாற்றமா

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!