Skip to content
Home » அரசியல் » Page 18

அரசியல்

ஜீவ காவியம்

தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ராஜாஜி ஆட்சியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாட, சட்டசபை உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். ராஜாஜியோ அவர்கள் தொகுதிக் கண்ணோட்டத்தை விட வேண்டுமென்று காயப்படுத்திப் பேசிவிட்டார்.… Read More »தோழர்கள் #24 – ஜீவ காவியம்

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஜீவா

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக… Read More »தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

பதவிக்காக மதமாற்றமா

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

பெத்ரோ கனகராய முதலியார்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களிடம் தலைமை துபாசியாக, இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதமும் சில்லறை நாளும் பதவியில் இருந்தவர் பெத்ரோ கனகராய முதலியார். அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். மிகுந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

இ.எம்.எஸ்

தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு… Read More »தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

ஸ்நோடனுக்கு ஆதரவாகக் களத்தில் நின்றவர்கள் ஐஸ்லாந்து தொடங்கி இந்தியா வரை உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர். மிகப்பெரும் ஜனநாயகமாகத் தங்களைக் காட்டிக்கொண்ட நாடுகளும் கூட அமெரிக்க… Read More »சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

பட்டப்பகலில் நட்சத்திரம் தெரிவது, பூசணி அளவு வால்நட்சத்திரம் விழுவது இவற்றையெல்லாம் நேரில் பார்த்த ஆனந்தரங்கர் அதிசயித்துப் போகிறார். இப்படியான வால் நட்சத்திரத்தின் பெயரை தூமகேது என்றும் குறிப்பிடுகிறார்.… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்