Skip to content
Home » இலக்கியம் » Page 23

இலக்கியம்

‘செலக்ட்’ மூர்த்தி

என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

பெருந்தொற்றுக்கு முன்பு பார்த்தது. இப்போது அவருக்கு 93 அல்லது 94 வயது இருக்கலாம். கே.கே.எஸ். மூர்த்தி என்பதைவிட ‘செலக்ட்’ மூர்த்தி என்று சொன்னால்தான் பலருக்கும் அவரைத் தெரியும்.… Read More »என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

குடியானவர்கள் 2

செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

III அவர்கள் கிராமத்துக்கு வந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே குடிசையில் அவர்களைப் பார்ப்பதற்கு பலரும் வந்தனர். லெனிச்சேவ்களும் மத்வயடிச்சேவ்களும் இல்லயிச்சேவ்களும் மாஸ்கோவில் வேலையில் இருக்கும் தங்களது உறவினர்களைப்… Read More »செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

ஹிலாரி மான்டெல் : கற்பனைக்கு மரணமில்லை

500-550 வருடங்களுக்கு முன் ஆங்கில அரசர்களாக இருந்த டியூடர் குடும்பத்தைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பு படித்துக் கொண்டிருந்தேன். பில்லிப்பா கிரிகோரி, அலிசன் வெய்ர் போன்றோரின் விறுவிறுப்பான… Read More »ஹிலாரி மான்டெல் : கற்பனைக்கு மரணமில்லை

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

I ஸ்லாவியன்ஸ்கி பஜார் விடுதியில் உணவு பரிமாறுபவராக இருந்த நிக்கொலாய் சிகில்டுயேவ் நோய்வாய்ப்பட்டார். அவரது கால்கள் மரத்து போய், அவரால் நடப்பதும் முடியாமல் போனது. ஒரு முறை… Read More »செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

IV வெளியே எல்லாம் அமைதியாக இருந்தது. குளத்தின் மறுபக்கம் இருந்த கிராமம் இப்போது அடங்கி இருந்தது. ஒரு விளக்குகூட இல்லை. குளத்தில் நட்சத்திரங்களின் ஒளி மட்டும் பிரதிபலித்துக்… Read More »செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

பாரதி

பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில்… Read More »பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

III “மலஸ்யோமோவ்வுக்கு வந்த இளவரசர், உங்களைக் கேட்டதாகச் சொன்னார்” என்று லைடா, வீட்டுக்குள் நுழையும் போது, கையுறைகளை கழற்றிக்கொண்டே, அவளது தாயாரிடம் கூறினாள். “அவர் என்னிடம் பல… Read More »செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

II வோல்சனினோவ் வீட்டுக்கு நான் இப்போது அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் அங்கே வெராண்டாவில் இருந்த கீழ் படிகளில் அமர்ந்திருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் வேகமாகவும், சுவாரசியமில்லாமலும் சென்றுகொண்டிருந்த… Read More »செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

I இது ஏழு வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது, ஜே பிரதேசத்தின் மாவட்டம் ஒன்றில், பெய்லகுரோவ்வின் பண்ணைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்தேன். பெய்லகுரோவ் நில உடமையாளர். காலையில்… Read More »செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8

கோவரினுக்குத் தனிப் பேராசிரியராக ஒப்புதல் கிடைத்தது. அவருடைய முதல் உரை டிசம்பர் 2ஆம் தேதிக்கு உறுதிப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகைகளில் பதிப்பிக்கவும்பட்டது. ஆனால், அந்த நாள் வந்தபொழுது,… Read More »செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8