Skip to content
Home » இலக்கியம் » Page 5

இலக்கியம்

புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 30வது கதை) ‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’ இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 28வது கதை) ‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’ சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 26வது கதை) தற்காலத்தில் புத்தரால் சிட்சை அளிக்கப்பட்ட ஒரு பிக்கு பிட்சை ஏற்கச் செல்லாமலிருந்தார். அதற்கு பதிலாக தேவதத்தனின் மடாலயத்தில் சுவையான உணவை உட்கொள்கிறார். இந்தச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

(தொகுப்பிலிருக்கும் 25வது கதை) தற்போதைய பிறவியில் சாரிபுத்தர் தம்மம் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பாளராக சங்கத்தில் செயல்பட்டு வந்தார். அவருடன் பிக்கு ஒருவர் தங்கியிருந்தார். அவருக்கு அறநெறிகளைக் கற்பிப்பதில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 23வது கதை) ஆசான் ஜேதவனத்தில் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். பிக்கு ஒருவர் விடா முயற்சியைக் கைவிட்டுச் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அந்தச் சீடரை அழைத்துத்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை) கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார். அந்த ராணி, மகாநாமா… Read More »புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… Read More »புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… Read More »புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)