Skip to content
Home » கலை » Page 10

கலை

யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

உள்ளூர் வரலாறு என்பதை வட்டார வரலாறு, வாய்மொழி வரலாறு, நாட்டுப்புற வரலாறு என்று பல்வேறு பெயர்களில் நாம் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கிறோம். வட்டாரம், உள்ளூர், வாய்மொழி, நாட்டுப்புறம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

S.H. Raza என்று அறியப்படும் ஸையத் ஹைதர் ரஜா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்புர் மாவட்டத்தில் பபாரியா என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வனத்துறை துணை… Read More »இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ! திறனிலோர் திருத்திய தீதுசீர் சிறப்பின் மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ! அங்கண் ஏர் வானத்து அணிநிலாத்… Read More »கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

ஆக்ரோஷ்

தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை… Read More »தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2

இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா

சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா முறையாக ஓவியம் பயிலாத ஒரு பெரும் படைப்பாளி! சாரு சித்ர பட்டாச்சார்யா இந்துமதி தேவி தம்பதியருக்குப் புதல்வராகச் சிட்டப் பிரசாத் மேற்கு வங்காளத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா

ஸத்கதி

தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

இந்தியக் கிராமங்களில் நிலவும் சாதியக் கொடுமையை இந்தக் குறும்படத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறார் சத்யஜித்ரே. பிரேம்சந்த் எழுதிய ‘ஸத்கதி’ (Sadgati) என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு… Read More »தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில்… Read More »கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

யாத்திசை

யாத்திசை – சினிமா விமர்சனம்

‘யாத்திசை’ என்றால் ‘தென் திசை’ என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் மன்னர்கள் காலத்துக் கதையாக இப்படம் துவங்குகிறது. கோச்சடையான் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னன் சேரர்… Read More »யாத்திசை – சினிமா விமர்சனம்

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி