Skip to content
Home » கலை » Page 11

கலை

ஓங்கி உலகளந்த உத்தமன்

கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகம், இரண்டாவது அத்தியாயத்தில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. “விஷ்ணுவே கஷ்யபருக்கும் அதிதிக்கும் வாமனன் என்ற மகனாகப் பிறந்தார்; மூன்றடிகளால் இந்த… Read More »கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

சம்ஹார மூர்த்தி

கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன.… Read More »கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா

ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவத் தம்பதியருக்கு மகனாக 1924இல் பிரான்ஸிஸ் நியூடோன் ஸூஸா கோவாவில் உள்ள சால்காவ் (Saligao) பகுதியில் பிறந்தார். ஆங்கில ஆசிரியரான அவரது தந்தை, ஸூஸா… Read More »இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா

கோபுரங்களின் ஒளி

கோபுரங்களின் ஒளி

தமிழகக் கோயில் கோபுரங்களுக்கும், வார்டன்ஃக்ளிப் டவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. டெஸ்லா டவர் என்றும் அழைக்கப்படும் Wardenclyffe டவர், நிகோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால சோதனை வயர்லெஸ்… Read More »கோபுரங்களின் ஒளி

விட்னஸ்

தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’… Read More »தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

ராம் குமார் ஓவியம்

இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

ஹிமாசல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் திரு ராம் குமார் வெர்மா,  23-9-1924ல் ஒரு நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது சகோதரச் சகோதரிகளின் எண்ணிக்கை… Read More »இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

நரசிம்மர்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரும் சிங்கத்தைப் பற்றி… Read More »கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

ஓவியர் ஸ்ரீநிவாசுலு 1923இல் சென்னையில் பிறந்தபோதும் அவரது இளமைக்காலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் சிறு நகரத்தில்தான் கழிந்தது. அவரது தந்தை சிறு பொம்மைகள் செய்வதிலும்… Read More »இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

சுஜாதா

தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

ஓர் இளம்பெண் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் வளர்கிறாள். ஆனால் சமூக அந்தஸ்து, மதிப்பு, அன்பு, பாசம், காதல் என்று எதுவுமே அவளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் அவளுடைய… Read More »தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது: மானாட மழுவாட மதியாட… Read More »கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட