Skip to content
Home » புத்தகம்

புத்தகம்

ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

‘இந்து தமிழ் திசை’ சென்னைப் புத்தகக் காட்சியின்போது வெளியிட்ட சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தது எழுத்தாளர் செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல். விழுப்புரம் மாவட்டம்,… Read More »ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு… Read More »The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

மனிதகுலம்

மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

‘மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்குக் காட்டினால், அவன் மேம்படுவான்’ – ஆன்டன் செக்கோவ் தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் இழிவான குணம் கொண்ட எந்தவொரு கதாபாத்திரத்தையும்… Read More »மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

The Museum of Innocence : Orhan Pamuk

தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

கால இடைவெளி, அனுபவங்களை நினைவுகளாகப் பரிணாமம் அடையச் செய்கிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட ஒரு நேரடி அனுபவம், தான் நிகழும் காலத்தையே புராதனத்தன்மை கொண்டதாக ஆக்க… Read More »தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

நந்தனின் பிள்ளைகள்

ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே,… Read More »ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

”பாபா சாகேப்”

”பாபா சாகேப்”

1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… Read More »”பாபா சாகேப்”

அம்பேத்கர் - இந்தியாவின் முதல் தலித் தலைவர்

இந்தியாவின் முதல் தலித் தலைவர்

‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற… Read More »இந்தியாவின் முதல் தலித் தலைவர்

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல… Read More »இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

இந்திய நாகரிகத்தின் கதை

இந்திய நாகரிகத்தின் கதை

இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… Read More »இந்திய நாகரிகத்தின் கதை