Skip to content
Home » வாழ்க்கை » Page 17

வாழ்க்கை

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… Read More »அக்பர் #4 – நாடோடி மன்னன்

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப்… Read More »இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ்… Read More »அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக்… Read More »அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… Read More »அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

தாகூர்

தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

‘நாடுகள் எதையும் உருவாக்குவதில்லை; அவை வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்கின்றன; பொருட்களை அழிக்கின்றன. உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் அவசியம் என்பதைப் போலவே, அழிப்பதற்கான அமைப்புகளும் அவசியமாகின்றன. எனினும்,… Read More »தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

எலான் மஸ்க் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இணையத்தின் வீச்சால் இன்று பட்டிதொட்டியெங்கும் அவரது புகழ் பரவி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைத் தெரியாதவர்களுக்குக்கூட… Read More »எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

தாகூர்

தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரருக்குக் கிடைத்த முன்னோடியான நிலைக்கு அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. எனினும் அது முற்றிலும் உண்மையல்ல. அதற்கு… Read More »தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

2017ஆம் ஆண்டுதான் இந்தச் சரிதம் தொடங்கியது. யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட… மன்னிக்கவும். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் ட்விட்டர் இல்ல.… Read More »எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்