Skip to content
Home » வாழ்க்கை » Page 17

வாழ்க்கை

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… Read More »மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

எலான் மஸ்க்குக்குக் குடும்ப பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கி இருந்த நேரம், புதிய பிரச்னை உதயமானது. மஸ்க்கிடம் கையில் இருந்த பணம் எல்லாம் காற்றில் கரைந்துகொண்டிருந்தது.… Read More »எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

தாகூர்

தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

1922,1928ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரவீந்திரர், மூன்றாவது முறையாக 1934 மே-ஜூன் மாதங்களில் இலங்கையில் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவரது மகள்… Read More »தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

தில்லையாடி வள்ளியம்மை

மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

தமிழகத்தில் பிறக்காமல், தமிழகத்திற்கே வராமல் தமிழ் மண் மீதும் இந்திய விடுதலை மீதும் ஆர்வம் கொண்டு அயல் மண்ணில் போராடி, மகாத்மா காந்தியடிகளின் அன்பைப் பெற்ற பெண்… Read More »மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

தலுலா ரைலி

எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கை சிக்கலானது. அவருக்கு இதுவரை பத்துக் குழந்தைகள் இருக்கின்றனர். உலகை வெற்றிகொள்வதுதான் அவரது நோக்கம் என்றாலும்கூட இல்லற வாழ்க்கையிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். காதலால் ஏற்பட்ட… Read More »எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

தாகூர்

தாகூர் #34 – உறவுப் பாலங்கள்

1933 ஜனவரியில் பெர்ஷிய (ஈரான்) மன்னர் ரவீந்திரர் தன் நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரானின் புகழ்பெற்ற அறிஞரான ஆகா பூரே தாவூத்தை வருகைதரு… Read More »தாகூர் #34 – உறவுப் பாலங்கள்

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள்… Read More »மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளே இதுதான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும். தூங்கி எழுவதில் இருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை ரகசியக் கண்கள் அவர்களை… Read More »எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

தாகூர் - காந்தி

தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

1931ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்காளத்தின் பல பகுதிகளிலும் இந்து-முஸ்லீம் மோதல்களும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நடந்தேறின. கல்கத்தா பத்திரிக்கைகளின் மூலமாக ரவீந்திரர் வேண்டுகோள் விடுத்தார்: ‘ரத்த விளாருடன்… Read More »தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும், அதன் நாகரீகத்தை முன்னேற்றி அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் இலவச ஆற்றலின் உலகளாவிய அமைப்பை உருவாக்கும் ஒரு பார்வையைத்தான் நிகோலா டெஸ்லாக் கொண்டிருந்தார்.… Read More »நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!