Skip to content
Home » வாழ்க்கை » Page 19

வாழ்க்கை

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக்… Read More »அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… Read More »அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

தாகூர்

தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

‘நாடுகள் எதையும் உருவாக்குவதில்லை; அவை வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்கின்றன; பொருட்களை அழிக்கின்றன. உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் அவசியம் என்பதைப் போலவே, அழிப்பதற்கான அமைப்புகளும் அவசியமாகின்றன. எனினும்,… Read More »தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

எலான் மஸ்க் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இணையத்தின் வீச்சால் இன்று பட்டிதொட்டியெங்கும் அவரது புகழ் பரவி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைத் தெரியாதவர்களுக்குக்கூட… Read More »எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

தாகூர்

தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரருக்குக் கிடைத்த முன்னோடியான நிலைக்கு அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. எனினும் அது முற்றிலும் உண்மையல்ல. அதற்கு… Read More »தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

2017ஆம் ஆண்டுதான் இந்தச் சரிதம் தொடங்கியது. யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட… மன்னிக்கவும். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் ட்விட்டர் இல்ல.… Read More »எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

தாகூர்

தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களிடையே பெரும் வியப்பைத்… Read More »தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

Rabindranath Tagore

தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

2 பிப்ரவரி 1910 அன்று ரவீந்திரர் தனது மூன்றாவது மருமகனான நாகேந்திரநாத் கங்குலிக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: ‘செய்யவேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. கூட்டுறவுப் பண்ணையைத் தொடங்குவதற்கு விவசாயிகளைத் திரட்ட… Read More »தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

இந்த நூற்றாண்டில் மனிதர்கள் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை விடப் பெரும் ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதுதான்… Read More »எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

தாகூர்

தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்

இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர மாநாடு 1901ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த பல லட்சக்கணக்கான இந்தியர்களின் சார்பில் ‘அவர்களின்… Read More »தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்