Skip to content
Home » வாழ்க்கை » Page 9

வாழ்க்கை

இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… Read More »இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அக்பர் #15 – கருணையின் பேரொளி

இளம்வயதில் திருமணம் செய்துகொண்ட அக்பருக்கு வரிசையாகப் பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவற்றில் ஆண் பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோனார்கள். இந்தத் தொடர் மரணங்களால் கலங்கிப்போனார் அக்பர்.… Read More »அக்பர் #15 – கருணையின் பேரொளி

ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

விலங்கியலையும் தாவரவியலையும் சாவகாசமான முறையில் இயற்கையோடு ஒன்றிப் படித்தார் ஹெலன். இப்படி ஆர்வமாகக் கற்றுக்கொண்ட ஹெலனுக்காக ஒரு செல்வந்தர் பரிசு அனுப்பினார். அது தொல்படிமங்களின் சேகரிப்பு. பறவைகளின்… Read More »ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

ஹெலன் கெல்லர் #7 – செயல்முறை கற்றல்

ஹெலன் ஷேக்ஸ்பியரைத் திடீரெனப் படித்துவிடவில்லை. படிப்படியாகப் படிக்கும் பழக்கத்திற்கு வந்தார். ஸல்லிவன் சொல்லித்தர நினைத்த அத்தனைக்கும் கைதான் கரும்பலகை. ஆனால் கையில் எழுதும் எல்லாமே புரிந்துவிடாது. முறையான… Read More »ஹெலன் கெல்லர் #7 – செயல்முறை கற்றல்

அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து… Read More »அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை… Read More »இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு… Read More »அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிடுவதில் ஆரம்பித்த கற்றல் பாடமானது படிப்படியாக உயர்ந்தது. ஹெலன் தட்டுத்தடுமாறி வார்த்தைகளைத் தெரிந்துகொண்டார். காது கேட்கும் நாம் எந்தவிதத் தன் முனைப்பும் இல்லாமல்… Read More »ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது