இஸ்ரேல் #3 – ரோமானியர்களும் பிறரும்
ஹாஸ்மோனியன் ஆட்சி (கி.மு 143 – 63 வரை) ஹாஸ்மோனியன் வெற்றிகளால் செலுசிட் யூதர்களுக்கான சுயாட்சியை மீண்டும் வழங்கினார். செலுசிட் அரசு கி.மு. 129-ல் வீழ்ந்த உடன்… Read More »இஸ்ரேல் #3 – ரோமானியர்களும் பிறரும்
ஹாஸ்மோனியன் ஆட்சி (கி.மு 143 – 63 வரை) ஹாஸ்மோனியன் வெற்றிகளால் செலுசிட் யூதர்களுக்கான சுயாட்சியை மீண்டும் வழங்கினார். செலுசிட் அரசு கி.மு. 129-ல் வீழ்ந்த உடன்… Read More »இஸ்ரேல் #3 – ரோமானியர்களும் பிறரும்
ஏப்ரல் 9, 1865. பிரிவினை கோரியும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்துவதைச் சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டியும் போராடி வந்த தென் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அமெரிக்க ஒன்றியப் படைகளின்… Read More »கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்
இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றான குப்தர்களின் தோற்றம் பற்றிய செய்திகள் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றன. அவர்கள் எந்த இடத்திலிருந்து வந்தனர், அவர்களின் வம்சாவளி… Read More »குப்தப் பேரரசு #2 – தோற்றம்
இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1
‘எந்த வேலைக்குப் போகவேண்டும் என்பது உங்களுடைய நெடுநாளைய கனவு?’ அலுவலகத்தில் மெய்நிகர் அரட்டை அறையில் நடந்த விளையாட்டு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. ‘சுற்றுலா வழிகாட்டியாக உலகம்… Read More »உலகின் கதை #1 – தொடங்கும் இடம்
கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்
1941 ஜூன் 19. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி… Read More »பூமியும் வானமும் #21 – அச்சுறுத்தும் சாபமும் அதிசயப் பறவையும்
சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்
இந்த முழு விவகாரத்தில், நாற்பது ஆடுகளில் ஓர் ஆட்டிற்குக் கூட ஒரு சின்னக் கீறலும் சிறுத்தையால் ஏற்படவில்லை. இது போன்ற பல துணிகரத் தாக்குதல்களை ருத்ரபிரயாக் ஆட்கொல்லி… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3
திரைப்படங்களில் தலித் சமூகத்தின் சித்தரிப்பு என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘தலித்’ என்கிற சொல்லின் வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். Dalita என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு ‘உடைந்தது /… Read More »தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு