Skip to content
Home » கிழக்கு டுடே » Page 146

கிழக்கு டுடே

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

ராம் குமார் ஓவியம்

இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

ஹிமாசல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் திரு ராம் குமார் வெர்மா,  23-9-1924ல் ஒரு நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது சகோதரச் சகோதரிகளின் எண்ணிக்கை… Read More »இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

நாலந்தா

நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

கன்யோதா (கஞ்சம்) பகுதியை வென்ற பின்னர் மன்னர் ஒரிஸ்ஸாவுக்கு வந்தார். இந்த தேசத்து புரோகிதர்கள் ஹீனயானத்தை ஆர்வமுடன் படிக்கின்றனர். மஹாயானத்தை அதிகம் படிப்பதில்லை. அது புத்தரால் அருளப்பட்டது… Read More »நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளே இதுதான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும். தூங்கி எழுவதில் இருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை ரகசியக் கண்கள் அவர்களை… Read More »எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

நரசிம்மர்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரும் சிங்கத்தைப் பற்றி… Read More »கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

அயோத்திதாசரின் அரசியல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #14 – விரிவான பாடத்திட்டம் – 5

நான்காம் வகுப்பு – முதல் பருவம் நூற்பு 1. இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு நூற்பு தொடர்பான கோட்பாட்டு விஷயங்கள் கற்றுத் தரப்படவேண்டும். அ) நூலின் வலிமை, சிக்கலற்ற… Read More »காந்தியக் கல்வி #14 – விரிவான பாடத்திட்டம் – 5

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

மாடு கொல்லப்பட்ட செய்தி கார்பெட்டுக்கு விடியற்காலையிலேயே தெரிந்ததால், அவரால் மாலைக்குள் ஓர் அருமையான நடைமேடையை அமைக்க முடிந்தது. அந்த மேடை மிக வசதியாகவும் இருந்தது. வைக்கோல் போர்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

சில மைதானக் குறிப்புகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

Python

மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்

சாவி கொடுத்தால் கை தட்டும் குரங்கு பொம்மை மிகப் பிரபலமாக இருந்தது ஒரு காலத்தில், என் சந்தேகம் என்னவென்றால் அப்படி மும்முரமாக கை தட்டிக்கொண்டிருக்கும் குரங்கின் செயலை… Read More »மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்