வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்
ஒரு சின்ன வெங்காயம் அளவுக்கு ஒருவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தால் போதும். அவர் பெயரைச் சொன்னவுடன், ‘ஓ அவரா, அவர் ஒரு ஜீனியஸ்’ என்று சொல்வார்கள்.… Read More »வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்
ஒரு சின்ன வெங்காயம் அளவுக்கு ஒருவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தால் போதும். அவர் பெயரைச் சொன்னவுடன், ‘ஓ அவரா, அவர் ஒரு ஜீனியஸ்’ என்று சொல்வார்கள்.… Read More »வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்
இயற்கையின் சவால்களை முறியடிக்கும் விதத்தில் மனிதனின் முதல் முயற்சி ஆற்றின் மீது ஒரு பாலம்தான். பாலம் என்பது நகர்ப்புற வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கட்டடக்கலை… Read More »கட்டடம் சொல்லும் கதை #14 – நேப்பியர் பாலம்
இஸ்ரேல் விடுதலையடைந்தவுடன் அதன் முன் நின்ற பிரச்சினை பொருளாதார முன்னேற்றம் என்பதையும் எப்படி அரசுக் கொள்கைகளினால் அவற்றைக் கடந்தனர் என்பதையும் அறிந்தோம். இஸ்ரேலின் முன்னேற்றத்திற்கு மிகப் பக்கபலமாக… Read More »இஸ்ரேல் #15 – பொங்கும் வளம்
1931ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்காளத்தின் பல பகுதிகளிலும் இந்து-முஸ்லீம் மோதல்களும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நடந்தேறின. கல்கத்தா பத்திரிக்கைகளின் மூலமாக ரவீந்திரர் வேண்டுகோள் விடுத்தார்: ‘ரத்த விளாருடன்… Read More »தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…
திரும்பிச் செல்லும் வழியில் சில கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது. அவையெல்லாம் முஸ்லிம் கிராமங்கள். அங்கிருந்த பிரம்மாண்ட வீடுகளும் தூய்மையான தெருக்களும் என்னைப் பெரிதும் வசீகரித்தன. அதில்… Read More »நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3
இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… Read More »சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்
கற்கள் கொண்டு ஆயுதம் செய்து, ஊன் வேட்டையாடி, நதிக்கரையோரமாக நகரங்கள் சமைத்து, பருவ மாற்றம் கண்டுணர்ந்து வேளாண்மை செய்து, குடிகளாகக் கூடி வாழச் சட்டங்கள் இயற்றி, அரசு… Read More »தமிழும் அறிவியலும் #4 – நவீன அறிவியலின் இரசவாதம்
1860களில் பிறந்த கறுப்பினக் குழந்தைகள், 1880களிலும், 1890களிலும் வேலை செய்யும் வயதை எட்டியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் முன்னாள் அடிமைகளின் குழந்தைகளாக இருந்தாலும், இவர்களுக்கு அடிமைமுறை பற்றிய அனுபவம்… Read More »கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்
விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது. ‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…
டி.என்.ஏ, மரபணுக்கள் ஆகியவை பற்றிச் சென்ற பகுதியில் பார்த்தோம். இவை நம் உடலில் இருப்பதை, இயங்கும் விதத்தை நாம் எப்படி அறிந்துகொண்டோம்? நம்மால் வெறும் கண்களால் டி.என்.ஏவின்… Read More »உயிர் #14 – புரட்சிகர பட்டாணிகள்