Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் (தொடர்) » Page 4

புத்த ஜாதகக் கதைகள் (தொடர்)

இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரிக்கின்றன. மனித உருவிலோ விலங்காகவோ அந்தப் பிறவியில் அவர் ஆற்றிய செயல்கள் அவை. ஜாதகம் என்றால் ‘பிறப்பு தொடர்பானது’ என்கிறது கிரந்தம். இந்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் வேறு பிறவிகளில் நிகழ்ந்த செயல்கள், நடவடிக்கைகள் சுவாரஸ்யமான கதைகளாக, அறநெறி போதனைகளுடன் சொல்லப்படுகின்றன.

புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 33வது கதை) ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இந்த நிகழ்வின் காலகட்டத்தில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதி நீர் பங்கிடுவதில் பிரச்னை எழுந்தது. கௌதம புத்தர் அவர்களுக்கு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை) ‘துறவும் போகமும்’ நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

(தொகுப்பிலிருக்கும் 31வது கதை) ‘வனத்தின் பறவைக்கூடுகள் பத்திரம்’ ஆசிரியர் கௌதம புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் இந்தக் கதையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார். நீரை வடிகட்டாமல் குடித்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 30வது கதை) ‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’ இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 28வது கதை) ‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’ சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 26வது கதை) தற்காலத்தில் புத்தரால் சிட்சை அளிக்கப்பட்ட ஒரு பிக்கு பிட்சை ஏற்கச் செல்லாமலிருந்தார். அதற்கு பதிலாக தேவதத்தனின் மடாலயத்தில் சுவையான உணவை உட்கொள்கிறார். இந்தச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

(தொகுப்பிலிருக்கும் 25வது கதை) தற்போதைய பிறவியில் சாரிபுத்தர் தம்மம் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பாளராக சங்கத்தில் செயல்பட்டு வந்தார். அவருடன் பிக்கு ஒருவர் தங்கியிருந்தார். அவருக்கு அறநெறிகளைக் கற்பிப்பதில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 23வது கதை) ஆசான் ஜேதவனத்தில் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். பிக்கு ஒருவர் விடா முயற்சியைக் கைவிட்டுச் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அந்தச் சீடரை அழைத்துத்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை) கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார். அந்த ராணி, மகாநாமா… Read More »புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’