Skip to content
Home » காந்தி இன்று

காந்தி இன்று

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம். மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம்… Read More »காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… Read More »காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி எனும் பெருமரம்

காந்தி எனும் பெருமரம்

மண்ணில் செழித்து வந்த பெருமரம் ஒன்று அந்த மண்ணுக்கே மீண்டும் செழிப்பைத் தருவதுதான் காந்தியைக் குறித்து எண்ணுகையில் மனதில் தோன்றும் படிமம். எண்ணிலடங்கா கிளைகள் விரித்து, பசிய… Read More »காந்தி எனும் பெருமரம்

காந்தியை அறிதல்

காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள்… Read More »காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

பூமியில் ஒரு துறவி

‘பூமியில் ஒரு துறவி’

இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி… Read More »‘பூமியில் ஒரு துறவி’

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?

‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… Read More »நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்

காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…

காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…