Skip to content
Home » Kizhakku Today » Page 19

Kizhakku Today

முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

மக்கள் நல அரசு என்றால் என்ன? மக்களின் நலனை முதன்மையாகக் கருதி, அனைவருக்கும் சம உரிமைகள், சேவைகள் வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் நல அரசு என்கின்றனர். மக்கள்… Read More »சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

சங்ககால சோழ மன்னர்களில் முக்கியமானவர் கரிகாலன். குறுநில சோழ அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை இவரையே சேரும். இவருக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் உள்ளிட்ட வேறு பெயர்களும்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினராக அமர்ந்திருந்ததைவிடவும், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிகக் காலம் அமர்ந்திருக்கிறார் மது தண்டவதே. எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதும், தன்னுடைய பங்களிப்பை அவர் செய்யத் தவறியதில்லை. தனி… Read More »மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை. ‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன்… Read More »முறிந்த பேனா #3 – கொலைக்களம்

ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

உறக்கத்திலிருந்து நீங்கள் விழித்தெழும்போது தூக்கத்தோடு தூக்கமாக உங்கள் எல்லா நினைவுகளும் வெள்ளம்போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் என்னாகும்? எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியாது. வீட்டிலுள்ள ஒருவரையும் உங்களால் அடையாளம்… Read More »ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்