Skip to content
Home » Kizhakku Today » Page 4

Kizhakku Today

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவைக் காலனியாக ஆட்சி செய்தன. அவர்களது வருகையால் இந்தியாவின் இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் வசித்துவந்தார். அவர் பெயர் நாராயணப்பா. அவருடைய குணத்துக்கு ஏற்றவகையில் அவருடைய மனைவியும் இருந்தார். அவர் பெயர் லட்சுமியம்மா. அவருக்கு அந்தக்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள… Read More »குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

டார்வின் #25 – வகைப்படுத்துதல்

செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன… Read More »டார்வின் #25 – வகைப்படுத்துதல்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

டோடோ பறவை மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள்.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வினின் மனதில் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஏற்கெனவே முழுவடிவம் எடுத்திருந்தது. எழுதி வெளியிடுவதுதான் பாக்கி. இதுவரை யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை. உறவினர் ஹென்ஸ்லேயிடம் சொன்னதில் பிரயோஜனம்… Read More »டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் அப்போது மனிதப் பரிணாம மாற்றத்தை ஆராயத் தொடங்கி இருந்தார். இயற்கைத் தேர்வு எனும் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்திவிட்டோம் என்ற திருப்தி அவருக்கு இருந்தது. அதேசமயம்… Read More »டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்