Skip to content
Home » Kizhakku Today » Page 76

Kizhakku Today

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து… Read More »கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

கென்னத் கிளார்க் ஓர் உளவியலாளர். 1940களில் வெள்ளை/கறுப்புப் பொம்மைகளை வைத்து அவர் குழந்தைகளிடம் நடத்திய பரிசோதனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் மனதில் நிற வேறுபாடு எப்படி… Read More »கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

ஜோனத்தன் ஸ்விஃப்ட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

ஃபார்மோசா தீவைச் சார்ந்த சல்மனசார் என்பவர் மூலம் இந்த யோசனையைத் தாம் பெற்றதாக, என் நண்பர் சொன்னார். சல்மனசார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் வந்திருக்கிறார். அப்போது… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

‘இந்திய விடுதலை இயக்கம்’ குறித்தும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு’ குறித்தும் பேசும்பொழுது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசாமல் நகரவே முடியாது. ஏனெனில் இந்தியா… Read More »இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

The Comedy of Errors

ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

அறிமுகம் மேற்கத்தியக் கலாசாரத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தின் பாதிப்பு இல்லாத இடங்களே இல்லை எனலாம். நாடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரேக்க நாகரீகத்தில் நாடகங்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறும்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

vulture

காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

இயற்கையின் மரணம்

இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1

இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் தானியங்கள் முதன் முதலில் பயிரிடப்பட்டது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதுவும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். லேவந்த் (Levant) என்று… Read More »இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #34 – சமயம்

வேத காலத்திற்குப் பின்பு வட பாரதத்தில் பல சமயங்கள் கிளர்ந்தெழுந்தென. அதன் காரணமாக வைதிக சமயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த… Read More »குப்தப் பேரரசு #34 – சமயம்

Peacock Butterfly

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #26 – பாரிஸ் மயில்  அழகி

பில்லூர் பரலி வளாகத்தில் நான் பறவைகளைத் தேடி உலாவும்போது, பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அவற்றை எல்லாம் காணாமல் போக இயலாது. அந்தப் பிரதேசத்தில் பல உயிரினங்களைக்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #26 – பாரிஸ் மயில்  அழகி

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7

நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் ஆடலால் பாடு பெறும்… Read More »அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7