Skip to content
Home » Kizhakku Today » Page 94

Kizhakku Today

சாந்தி தவே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

வடக்கு குஜராத் மாநிலத்தில் பாத்புரா (Badpura) என்னும் சிற்றூரில் 25, செப்டம்பர், 1931இல் சாந்தி தவே பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவரான அவரது குடும்பம் எளிய கிராமப்புற… Read More »இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

மாடத்தி

தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

‘இந்தியத் துணைக்கண்டமானது பல்லாயிரக்கணக்கான துணை தெய்வங்களின் நிலம்; இந்த தெய்வங்களில் பலவற்றின் பின்னால் அநீதியின் கதை உள்ளது’ என்கிற வரியுடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. தேவதைக் கதைகளை… Read More »தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

தமிழகத் தொல்லியல் வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

உலகில் மனித இனம் தோன்றிப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் முதன்முதலில் மனித இனம் தோன்றியது என்பதற்கு இதுவரை சரியான ஆதாரப்பூர்வமான… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

சமூகவியல் பாடம் (தொடர்ச்சி) வகுப்பு – 4 I. பழங்கால வரலாறு – பழங்கால இந்தியா, பெளத்த சீனா, இந்தியாவைத் தாண்டிய இந்தியச் செல்வாக்கு, ஆரம்ப கால… Read More »காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

கந்திகோட்டா

ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

அத்தியாயம் 2 தக்காணத்தில் ஒளரங்கசீபின் இரண்டாம் ஆட்சிப் பொறுப்பு – 1652-1658 1. மொகலாயத் தக்காணப் பகுதியின் வீழ்ச்சியும் துயரங்களும்: பொருளாதார நெருக்கடிகள் ஒளரங்கசீப் காந்தஹாரில் இருந்து… Read More »ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

கோகுல் ராஜ் குடும்பம் - யுவராஜ்

சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’

யுவராஜ் போன்ற கலாசாரக் காவலர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் தோதான களமாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. கவுண்டர்கள் விவசாயத்தைப் பிரதானமாகக் கருதியவர்கள். ஒரு கட்டத்தில் விவசாயத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து,… Read More »சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’

கல்கத்தா

நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

இந்தியாவின் முன்னாள் தலைநகராக விளங்கிய கல்கத்தாவை, ஐரோப்பாவின் அநேக நகரங்களோடு நீங்கள் ஒப்பிடலாம். இது ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். இதன் கட்டட பாணியைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.… Read More »நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

Manipur Viral Video

யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

python

மலைப்பாம்பு மொழி 23 – சரம்

நிரலாக்க மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தரவு வகையைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம். String(சரம்) என்று அன்போடு அழைக்கப்படும் இத்தரவு வகை, சொற்களை நிரலில் கையாள பயன்படுத்தப்படுகிறது. சொற்கள்… Read More »மலைப்பாம்பு மொழி 23 – சரம்

தாகூர்

தாகூர் #42 – பகலவன் மறைந்த பின்னே…

தாகூரின் ஆழ்ந்த விருப்பங்கள் எப்படி நிறைவேறவில்லையோ, அதைப் போன்றே, தான் பெரிதும் நேசித்த சாந்திநிகேதனின் திறந்தவெளியில், பரந்து விரிந்த மரங்களின் குளிர்ந்த காற்றில் மிதந்தபடி இப்பூவுலகைக் கடக்க… Read More »தாகூர் #42 – பகலவன் மறைந்த பின்னே…