Skip to content
Home » நான் கண்ட இந்தியா (தொடர்) » Page 5

நான் கண்ட இந்தியா (தொடர்)

ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

நான் முதன்முதலில் கிராமத்தில் நுழைந்தபோது, இந்தியக் கிராமங்களின் விவரிக்காத முடியாத பஞ்சமும் பட்டினியும் அளவுக்கு மீறி விதந்து சொல்லப்பட்டதாய் தோன்றியது. குறுகலான அழுக்கடைந்த வீதிகளில் இருள் கவ்விய… Read More »நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி,… Read More »நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

மீராபென்

நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

காந்தியின் மனைவி சகோதரி கஸ்தூரிபாயை முதன் முதலாகச் சந்தித்தேன். வீட்டின் தாழ்வாரப் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தார். அவரின் தோற்றம் நம்மை மதிமயங்க வைக்கும். அவரிடம் நம்பிக்கையைப்… Read More »நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

காந்தி

நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

சிலர் காந்தியின் ஆலோசனைக்காகவும், தன் புதிய முயற்சிக்கு ஆசிர்வாதம் பெறவும், தாங்கள் செய்யப்போவதை அவரிடம் சொல்லிப் போகவும் வந்திருந்தனர். அவரைச் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் இருந்தன.… Read More »நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

மகாத்மா காந்தி

நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும்… Read More »நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

சில இந்தியப் பெண்கள்

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள்.… Read More »நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

சரோஜினி நாயுடு

நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

என்னைத் தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் சலாம் இல்லத்தில் விருந்தினர்களாய் தங்கியிருந்தார்கள். ஆண்களின் எண்ணிக்கை எப்போதும்போல அதிகமாய் இருந்தது. அந்த வீடு ஒரு கேரவன்செராய் (கேரவன்செராய் என்பது… Read More »நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

நினைவுச் சின்னங்களை காணுதல்

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில்… Read More »நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… Read More »நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

கமலாதேவி சட்டோபாத்யாய்

நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!

1912இல் இந்தியர்களை மிக நெருக்கமாகப் பார்த்தேன். அது பால்கன் போர்கள் நிகழ்ந்ததற்கு பிறகான காலகட்டம். இஸ்தான்புல் எல்லையை இந்தியச் செம்பிறைச் சங்கத்தினர் சூழ்ந்திருந்தார்கள். சங்கத்தின் பணிகள் டாக்டர்… Read More »நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!