யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்
அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்










