அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3
நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3