Skip to content
Home » இலக்கியம் » Page 9

இலக்கியம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

வின்ட்சரின் மனைவிகள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் பிறந்த வருடத்தில் இருந்து அடுத்த 40 வருடங்களுக்கு இங்கிலாந்து அரசியாக முதலாம் எலிசபெத் இருந்து வந்தார். இது இங்கிலாந்து நாட்டின் பொற்காலத்தின் ஆரம்ப நாட்களாகக்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்; என்றும் விடல்வேண்டும் தங்கண் வெகுளி; அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை (13) மனம் நோகும்படி பிறர் தமக்குச்… Read More »அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

வெரோனாவின் இரு கனவான்கள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #5 – வெரோனாவின் இரு கனவான்கள் – 2

அங்கம் 3 – காட்சி 1,2 வாலெண்டினின் திட்டத்தை பிரபுவிடம் பிரோட்டஸ் தெரிவிக்கிறான். வாலெண்டின் சில்வியாவுடன் ஓடிப்போவதைத் தடுப்பது தன்னுடைய கடமை எனவும், இல்லையென்றால் தனது நண்பனுக்குத்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #5 – வெரோனாவின் இரு கனவான்கள் – 2

Malcolm X

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #23 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 2

சென்ற ஆண்டு ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரை ஒன்றில், வெள்ளையர்கள் ‘சலவைச் செய்யப்பட்டவர்கள்’ என்று அர்னால்ட் டாய்ன்பி குறிப்பிட்டார். (அவர் வார்த்தைகளில் சொல்வதானால்:… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #23 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 2

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

வெரோனாவின் இரண்டு கனவான்கள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் அன்று எழுதிய அதே வடிவில்தான் இன்று அவர் நாடகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவா? இந்த விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலும் அப்போதைய… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

மால்கம் எக்ஸ்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

நான் எழுதிய கடிதங்கள்தான் என்னைத் தன்முனைப்பாகச் சொந்த முயற்சியில் படிக்கத் தூண்டின. உணர்ச்சிப் பெருக்கில் நான் சொல்ல விரும்புவதை எல்லாம் அப்படியே கடிதங்களில் எழுத முடியவில்லையென்று, நாளும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

அங்கம் 2 – காட்சி 1 தீவின் மற்றொரு பக்கம், கப்பலில் இருந்து கரை சேர்ந்த நேபிள்ஸ் அரசர் அலான்சோ, அவரது சகோதரர் செபாஸ்டியன், பிராஸ்பரோவின் சகோதரன்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

Albert Einstein

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #21 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 3

தம் நாட்டின் சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றுதவற்காக, சர்வதேச அதிகார மையம் அமையவிடாமல் சோவியத் முயல்வதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுக்க பொது விதிகளுக்குக் கட்டுப்பட்டு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #21 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 3