Skip to content
Home » வரலாறு » Page 10

வரலாறு

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… Read More »அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

Rani Naiki Devi

இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இந்தியப் பகுதிகளில் சுல்தானிய ஆட்சியை நிறுவியது முகம்மது கோரி. அதனை நிலைகொள்ள வைத்தது குத்புதீன் ஐபக். கோரியின் படையெடுப்புகளின் நோக்கம் கொள்ளையாகவே இருந்தது. 1192ஆம் ஆண்டு நடைபெற்ற… Read More »இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

13. சம்பாஜியின் செயல்பாடுகள் – 1683க்குப் பின் 1683-85-ல் நடைபெற்ற சிறிய சம்பவங்கள் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. 1684 முதல் பாதியில் நடைபெற்ற மொகலாயப் படையெடுப்புகள்… Read More »ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

54. அமெரிக்க விடுதலைப் போர் 18ஆம் நூற்றாண்டு மூன்றாம் காலாண்டில் ஐரோப்பா நிலைத்தன்மை இன்றித் தன்னுள் பிளவுபட்டுக் கிடந்தது. ஒருங்கிணைக்கும் அரசியல் அல்லது மத எண்ணங்கள் இல்லாமல்,… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மன்னர்களின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் காலக்கண்ணாடியாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் ஆகியோரது செப்பேடுகள் புகழ்பெற்றவை. பல செப்புத்தகடுளைக் கொண்ட… Read More »மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

அல்பெருனி

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக்… Read More »நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

53. ஆசியாவிலும் அயலகங்களிலும் ஐரோப்பியர்களின் புதிய சாம்ராஜ்யங்கள் மத்திய ஐரோப்பா பிரிந்தும் குழப்பத்திலும் இருந்த சூழலில், மேற்கு ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள், ஸ்கேண்டிநேவியர், ஸ்பானியர், போர்சுகீசியர், ஃப்ரெஞ்சுக்கார்ர்கள்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)