Skip to content
Home » வரலாறு » Page 15

வரலாறு

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… Read More »இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங் உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை… Read More »ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #20

37. ஏசுநாதரின் போதனைகள் ரோமாபுரிச் சக்ரவர்த்திகளுள் ஒருவரான அகஸ்டஸ் சீசரின் ஆட்சிகாலத்தில்தான், கிறிஸ்து என்றழைக்கப்படும் இயேசுநாதர் யூதேயாவில் பிறந்தார். அவரது பெயரில் பின்னாளில் மதம் உருவாகி ரோமாபுரி… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #20

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #13 – காந்தி கொலை வழக்கு (1948) – 5

கோட்சே வாதத்தின் சாராம்சமாவது, 1) நான் ஒரு அர்ப்பணிப்பு கொண்ட பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஹிந்து மதம், அதன் சரித்திரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #13 – காந்தி கொலை வழக்கு (1948) – 5

நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில்… Read More »நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

திருச்சியிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிய திருமலை நாயக்கர், வலுவான படை ஒன்றைத் திரட்டத் தொடங்கி அருகிலுள்ள அரண்களை வலுப்படுத்தத் தொடங்கியதன் காரணம், நாடு அன்றிருந்த சூழ்நிலையில் விரைவில்… Read More »மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே. – திருநாவுக்கரசர் தேவாரம்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #19

36. ரோமானிய சாம்ராஜ்யத்தில் சமய வளர்ச்சி கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் இருநூறு ஆண்டுகளில், கிரேக்க மற்றும் இலத்தீன் சாம்ராஜ்யங்களின் கீழிருந்த மனிதர்கள் கவலையும் விரக்தியும் நிறைந்த ஆத்மாவாக… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #19

அக்பர் #16 – பாயும் புலி

1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… Read More »அக்பர் #16 – பாயும் புலி

இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… Read More »இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)