Skip to content
Home » வரலாறு » Page 15

வரலாறு

மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

பரராச சேகரன் பரராச பூஷணன் பரராச ராச திலகன் பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள் பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை மதுரை நாயக்கர் வம்சத்தில்… Read More »மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசும், கர்நாடகப் பகுதியை ஆண்ட ஹோய்சாளப் பேரரசும், பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் வலிமை வாய்ந்த பேரரசாக விளங்கின. சோழ அரசு உருவாகி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

அக்பர் #15 – கருணையின் பேரொளி

இளம்வயதில் திருமணம் செய்துகொண்ட அக்பருக்கு வரிசையாகப் பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவற்றில் ஆண் பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோனார்கள். இந்தத் தொடர் மரணங்களால் கலங்கிப்போனார் அக்பர்.… Read More »அக்பர் #15 – கருணையின் பேரொளி

ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

5.அடில்ஷாஹி சுல்தான்களின் நெருக்கடிகளும் வீழ்ச்சியும் முஹம்மது அடில்ஷாவின் தலைமையின் கீழ் பீஜப்பூர் சுல்தானகம் உச்ச நிலையை எட்டியது. அரபிக்கடல் தொடங்கி வங்காள விரிகுடாவரை இந்திய தீபகற்பத்தினூடாகப் பரந்து… Read More »ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

1947ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், காந்தியைக் கொல்ல நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் முடிவெடுத்தார்கள். ‘காந்தியினுடைய தவறான கொள்கையினாலும், அணுகுமுறையினாலும் ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுகின்றனர்; சுதந்திர இந்திய அரசாங்கமும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தைத் தொட்டிருந்தது. 1946 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2