Skip to content
Home » வரலாறு » Page 15

வரலாறு

அல்பெருனி

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக்… Read More »நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

53. ஆசியாவிலும் அயலகங்களிலும் ஐரோப்பியர்களின் புதிய சாம்ராஜ்யங்கள் மத்திய ஐரோப்பா பிரிந்தும் குழப்பத்திலும் இருந்த சூழலில், மேற்கு ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள், ஸ்கேண்டிநேவியர், ஸ்பானியர், போர்சுகீசியர், ஃப்ரெஞ்சுக்கார்ர்கள்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

9. சம்பாஜி கோவாமீது படையெடுத்தல் போண்டா கோட்டையிலிருந்து சம்பாஜி 7000 குதிரைப்படைவீரர்கள், 15000 காலாட்படை வீரர்களுடன் கோவா நகரை நோக்கிப் புறப்பட்டார். 14 நவம்பர் இரவு பத்துமணி… Read More »ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #31

52. அரசியல் பரிசோதனைகளின் காலம்: ஐரோப்பாவில் பிரம்மாண்ட முடியாட்சி, நாடாளுமன்றம் மற்றும் குடியரசு இலத்தீன் திருச்சபை நொறுங்கியது. புனித ரோமானிய சாம்ராஜ்யம் அழிவின் விளிம்புக்குப் போனது. பொ.ஆ.16-ம்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #31

மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

மதுரைக்குத் தன் தலைநகரை மாற்றியவுடன் திருமலை நாயக்கர் தனக்கென ஒரு பெரும் அரண்மனையைக் கட்டத்தொடங்கினார். மதுரையில் கிழக்கு வெளி வீதிக்கும் தெற்கு மாசி வீதிக்கும் இடையில் அமைந்திருந்த… Read More »மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை

இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)