Skip to content
Home » வரலாறு » Page 18

வரலாறு

மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

கிருஷ்ணப்பருக்குப் பிறகு அவரது புதல்வரான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா. மதுரை நாயக்கர் வரலாற்றில் இந்த இடத்தில் சில ஆய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.… Read More »மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழ்நாட்டின் கொங்குநாடு வளமான தொல்லியல் சான்றுகளை உடைய பகுதியாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு… Read More »அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

11. மொகலாயர்கள், பீஜப்பூர் சுல்தானகம், சிவாஜி (1678-79) 1678-ல் சிவானீர் கோட்டையைக் கைப்பற்ற மராட்டியர்கள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். ஜுனார் கிராமத்து மலை அடிவாரத்தில் முகாமிட்டு இரவில்… Read More »ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

நேதாஜியுடன் ஐ.என்.ஏ சகாப்தம் முடிந்தது. ஆனால் ஐ.என்.ஏ வீரர்களின் போராட்டாங்கள் முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், சுமார் 19500 ஐ.என்.ஏ வீரர்களை (முன்னாள் இந்திய ராணுவ வீரர்களை) போர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு

தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு உதவியாக அரியநாதரோடு ஒரு படையை கிருஷ்ணப்ப நாயக்கர் அனுப்பி வைத்த சமயத்தில் உள்நாட்டில் சில பிரச்சனைகள் எழுந்தன. திருவடி தேசத்தைத் சேர்ந்த… Read More »மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு

தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

சங்க இலக்கியங்களில் எந்த அரசனுக்கும் இல்லாத சிறப்பாக நன்னனுக்கு மட்டும் நன்னாட் சிறப்பு விழா பெரும் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்ட நிகழ்வு மாங்குடி மருதனாரால் பதியப்பட்டுள்ளது. மன்றுதொறு நின்ற… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

அக்பர் #11 – அறுந்த பாசவலை

ஹர்க்கா பாய் உடன் சம்பாரில் நடந்த திருமணத்துக்கு முன்பு திட்டமிட்டபடி அஜ்மீர் தர்காவுக்குச் சென்றார் அக்பர். முகலாய பாதுஷா முதல்முறையாக வந்ததும் அங்கே கற்பூரத் தீபங்கள் ஏற்றப்பட்டு… Read More »அக்பர் #11 – அறுந்த பாசவலை

இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

கேரளத்தின் திருவிதாங்கூர் ஒரு புகழ்பெற்ற சமஸ்தானம். அந்தச் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக 1924 முதல் 1931 வரை ஏழு ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின்… Read More »இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

6. கோலி ராஜ்ஜியத்தை மராட்டியர் வென்றெடுத்தல் மற்றும் சூரத்திலிருந்து நான்கில் ஒரு பங்கு வரி கோரிப் பெற்றது (1672) ஐந்து ஜூனில் மோரோ திரியம்பக் பிங்களேயின் தலைமையில்… Read More »ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2